உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு

தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தூய்மைப் பணியை தனியாருக்குத் தர தடை இல்லை' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதி சுரேந்தர் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6j03hfmq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்பதால் தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை.* சென்னை மாநகராட்சி, அரசு கலந்து பேசி பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தைத் தர வேண்டும். * தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது.* சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 20:30

இருமண்டலத்தை மட்டும் என்பது தவறு ஆள் பற்றாக்குறை புதிதாக சேர்க்கப் படுபவர்களை தனியார் ஒப்பந்தப் ஊழியர் என்று சொல்லலாம் 5. 10 ,15 வருடம் என்பவர்கள் எப்படி தனியார் ஒப்பந்த ஊழியர் ஆவார்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு எதற்கு அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி கனவு இல்லம் திட்டம் என்று அறிவித்து மசோதா நிறைவேற்றியது ஒப்பந்த ஊழியர்களுக்கு எதற்கு வீடு அப்படி என்றால்இதுவும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி ஊழல் திரை கதை வசனம் நாடகம் தான் இனி ஓட்டு போடுவீங்க தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா தவறான நடவடிக்கை கையாளப்படுகிறது தலைவர் சொந்தங்கள் உண்மை நிலை அறிந்து ஆவன செய்யவேண்டும்


Saai Sundharamurthy AVK
ஆக 20, 2025 19:25

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நீதித்துறையும் ஒரு அங்கமாக ஆக்கி விட வேண்டும். நீதித்துறைக்கு 8 ஆம் வகுப்பு படித்த ஒருவரை அமைச்சராக நியமிக்கப் பட வேண்டும்.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஆக 21, 2025 08:07

இப்போ மட்டும் என்ன வாழுது?


ஆரூர் ரங்
ஆக 20, 2025 18:46

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பர்.


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 19:27

அப்ப திருட்டு வோட்டு எப்படி ஆட்சியை பிடித்தது


Jack
ஆக 20, 2025 20:27

ஆர்டிஸ்டுக்கு மந்திரித்து தாயத்து கட்டணும் ..40 க்கு 40 எப்படி ஜெயித்தது என்று குழம்பிட்டார்


அப்பாவி
ஆக 20, 2025 17:41

நீதிபதிகளையே தனியாராக்கிடலாம். வேலை வேகமா நடக்குதான்னு பாக்கலாம்.


moulee
ஆக 20, 2025 17:27

Exactly, we should outsource the Assembly Parliament, collector, judges everyone….


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 20, 2025 16:47

தூய்மை பணியாளர் தனியாருக்கு வழங்குவது எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லாமல் இருந்தாலும்.சென்னை மற்றும் தமிழ்நாட்டில் தமிழர்களை மட்டும் தூய்மை பணியில் நிமிர்த்த வேண்டும்.எந்த ஒரு நூற்றாண்டுகள் ஆனாலும் வடமாநில பொதுமக்களை பணியில் அமர்த்த கூடாது.தமிழ்நாட்டில் தமிழர்கள் நோக்கம் வடமாநில பொதுமக்களை நிரந்தரமாக தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.


D.Ambujavalli
ஆக 20, 2025 16:38

ஆகக்கூடி,' வாங்கியதற்கு' வஞ்சகமில்லாமல் தீர்ப்பு வாங்கி 'அந்த' நிறுவனத்துக்கு உதவி செய்துவிட்டார்கள்


Padmasridharan
ஆக 20, 2025 15:49

இவங்களுக்கு அந்த பொருட்களை வீட்டில் சென்று வாங்கும்போது பணம் கிடைக்கின்றது. சேகரித்த பொருட்களை இவர்களே கடையில் போட்டு பணத்தை பெறுகின்றனர். மற்ற ஆட்கள் குப்பைத் தொட்டிகளிடத்தில் பொருள் எடுக்கச் சென்றால் ஒன்றாக சேர்ந்து சண்டை போட ஆரம்பித்து விடுகின்றனர். சம்பளமல்லாது இன்னும் அதிகப்படி வருவதால் இவர்களிடத்திலும் ஊழல் பெருகி வருகின்றது.


ஆரூர் ரங்
ஆக 20, 2025 15:22

தனியாரிடம் 90 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தால் நிரந்தரமாக ஆக்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி. இது அரசுப்பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்குப் பொருந்தாது என்பது புதிய விதி. குரலற்ற ஏழைககளாயிற்றே .


Thangavel
ஆக 20, 2025 15:20

நீதிபதிகளையும் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கலாம்


முக்கிய வீடியோ