வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அண்ணா சொன்ன கத்துக்கணும்
திருமா படுத்தே விட்டாராய்யா.
திரு மா அவர்களெ நீங்கள் பங்கு பங்கு என்று அடிக்கடி பேசும்போதே அதை அறிந்து ஸ்டாலின் புன்கைத்து கொண்டிருக்கிறார். பழம் என்றும் தன் கை வசம் என்று நம்பிக்கையை கிடைத்து விட்டது
சாஸ்டாங்கஹ நமஸ்காரம். காரணம் வெள்ளையப்பனால் அடிக்க பட்டு விட்டார. முசுதீப்பு அதற்க்கு தான் என்று முன்பேயே ஸ்டாலினுக்கு தெரியும். இனி கிளே குந்த சொன்னாலும் ஆட்சேபனையில்லை. வடிவேல் சினிமா காமடியை போல் எவ்வளுவும் தாங்குவேன் தான். இலங்கை சென்று விருந்துண்டு பரிசுபெற்று அணுகி ஊடகஙகளுக்கு முன் பல்லித்து நின்ற போதெ பௌசு தெரிஞ்சிடிச்சி இன்னும் இந்த ஆளை நம்பும் கூட்டம் இருக்கு.
Ithuku katchi office kopalapurathukku shift pannidalam eharku thaniya oru office, kodi, martin kosuvathi...
மானஸ்தன். யோக்கியன். சுயமரியாதை சிங்கம். வீரன். பேச்சு மாறாதவன். இப்படி பல பட்டங்களுக்கு தகுதி உள்ள நபர் தமிழ்நாட்டில் ஒரே ஒருத்தர்தான் பேசுகிறார். நாமும் காதை பொத்திக்கொண்டு அவர் பேசுவதை கவனமாக கேட்கணும்..
இப்படித்தான், நச்சு பாம்புகளுடன், கட்டுவீரியன்களுடனும், ஓட்டும் இல்லை, உறவும் இல்லைனு, தி.மு.க. பத்தி பேசினது எல்லாம் மறந்து போச்சா ?? பிறகு, அவங்க கிட்ட தானே சரணாகதி அடஞ்சீங்க .
அட வெக்கங்கெட்டவங்களா, இந்த ஒரு சீட்டுக்கும் ரெண்டு சீட்டுக்கும் எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலயறீங்க. .
நான் முன்பே பதிவிட்டேன். நிச்சயம் மணநல ஆலோசனை மற்றும் சிகிச்சை இவருக்கு அவசியம் தேவை. யார் மாற்றி மாற்றி பிதற்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன சொல்லி அனுப்பினார்களோ! அய்யோ பாவம். இவர் இந்த கட்சியை அழிந்துவிடுவார்.
.. சு பெண்ணே ...சு பெண்ணே ......... ...சு பெண்ணே ... ஒரு .. சு பையன் உன்மேலே ...சா சுத்துறான் என்ற சிம்பு பட பாட்டை முணுமுணுக்க தோன்றுகிறது.