வாசகர்கள் கருத்துகள் ( 37 )
2026-தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 105 ஸீட்டுகளும் பாஜாவிற்கு 20-ஸீட்டுகளும் வந்தால் என்ன செய்வீர்கள் அதனால் வாயை மூடிக்கொண்டு எந்த வீம்பான பேச்சையும் பேசாமல் காரியத்தில் இறங்குங்கள்,மக்களை கவருங்கள். வாக்குகளை பெறுவதில் முன்னின்று கவனம் செலுத்துங்கள்.இந்த விளையாட்டுக்கள் எல்லாமே எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்கள்தான். அதற்கு இறையாகி விடாதீர்கள்.பிறகு வருந்துவீர்கள்...
தம்பி என்ன நீயும் திராவிட மாடல் மாதிரி மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சின்னு கூவிக்கிட்டு திரியிற . முதல்ல உன் கூட்டணி ஆட்சியை பிடிக்குமான்னு பாரு. பி ஜே பி மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குதேன்னு நாங்க கவலை பட்டுட்டுஇருக்கோம். .
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதிமுக எங்க ஓட்டு வங்கி சரிந்துள்ளது திமுகவை எதிர்க்க அண்ணாமலை வேண்டும் ஆனால் ஆட்சியில் பங்கு இல்லை கூட்டணி உறுதி செய்வது இதுதான் தர்மமா
எடப்பாடியுடன் கூட்டணி அமைந்ததற்கு பிஜேபி வருந்தும். எள்ளளவும் நம்பத்தகாதவர். அப்படியே விட்டிருந்தா 2026 தேர்தலுக்கு பிறகு காணாமல் போயிருப்பார். கூட்டணி ஆட்சி இல்லை என்றால், கூட்டணி கிடையாது என்று பிஜேபி தெளிவு படுத்திவிட வேண்டும்.
கூட்டணி ஆட்சி பற்றி நண்டுசிண்டெல்லாம் பேசக்கூடாது. அமித் ஷா சொல்வார். எடப்பாடி கேட்டுக்குவார்.
இன்னுமா என்னை ரௌடி ன்னு நம்புறாங்க மொமெண்ட்
தம்பி துறை என்ன சொன்னாலும் தீய சக்தி திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றைப்புள்ளியில்தான் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. 2026 தேர்தலில் திமுக மண்ணை கவ்வுவது உறுதி .
கனவு காண சுதந்திரம் உண்டு.
மக்கள் ஓட்டு போடுவது என்பது கொள்ளை அடிக்க லைசென்ஸ் கொடுப்பது போல் ஆகிவிட்டது ..இவர்கள் யாரையும் சேர்க்காமல் தனியாக இவர்கள் மட்டும் கூட்டாக கொள்ளையடிப்பார்களாம் ..ஒரு பங்கை தோற்க்கப்போகும் திருட்டு திராவிடனுக்கும் கொடுத்து வாயை மூடிவிடுவார்கள்
ரொம்ப பேசினால் அதிமுக சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் தயாரித்து வெளியிடப்படும் நிலை வரும்.
இரண்டு ஊழல் கலகங்களும் நிராகரிக்க பட வேண்டும் நாம் தமிழர் , த வே கட்சி இதில் யார் சிறந்தவர் என்று பார்த்து ஆதரிக்க வேண்டும்.
எடப்பாடி அவர்களை முதல்வர் ஆக்க ஏன் முயலவேண்டும். ???