வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எப்படிப்பா கடமடைக்கு தண்ணீர் வரும் வாய்க்காலே இல்லை தூர்வாரவே இல்லை பல வருடங்கள் ஆகிவிட்டது இப்பொழுது இல்லாத வாய்க்காலில் தண்ணீர் எப்படி வரும்
தமிழக அரசு விவசாயிகளுக்காக 20 நாட்கள் முப்பே அணையை திறந்துவிட்டது, ஆனால் கோடையில் தாக்கத்தால் துடித்து கொண்டிருந்த அணில்கள், காகங்கள், குருவிகள், மீன்கள் மற்றும் , சின்னங்சிறு உயிரினங்கள் ஆர்வத்துடன் திராவிட மாடல் நீரை திரும்ப திரும்ப பருகியதால் ஆறுகள் வறண்டு விட்டன.. அதனால் கடை மடைக்கு தண்ணீர் வரவில்லை ..பரம்பரை விவசாயியான EPS க்கு கூட இந்த விஞானபூர்வமான உண்மை புரியவில்லை ..