வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உதயகுமார் அண்ணே மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாதுன்னு சொல்றியளே..இது எவ்வளவு அபத்தம்? மத்திய அரசுகிட்ட பணம் வாங்க என்ன செய்யணுமோ அதை செஞ்சா பணம் வரபோவுது.. அதை விட்டு விட்டு வெட்டி கதை எதுக்குண்ணே..
ஏராளமான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் ஃபெயில் ஆகிறார்கள்? டிகிரி படித்த முதல்வருக்கே ஆங்கிலம் பேச வரவில்லை. அதற்கு பதில் இரண்டாவது மொழியாக வேறொரு இந்திய மொழியை அறிமுகப்படுத்தினால் என்ன?? அது தெலுங்காக இருந்தால் அவருக்கே வசதியாக இருக்கும்?
தமிழ் படிக்கவே தடுமாறும் முதல்வர் துணை முதல்வர் எதிர்கட்சி தலைவர் இவர்கள் சொல்கிறார்கள் இருமொழிக் கொள்கையால் தமிழன் உயர்ந்தான் என்று. தமிழ்வழிக் கல்வி பயின்ற எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் கோலோச்சுகின்றனர்? ஏதாவது தரவுகள் உங்களிடம் உள்ளதா? அவர்கள் ஆங்கில புலமை என்னவென்று தெரியுமா? 1980 களில் இருந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தனியார் பள்ளிகளில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் போதிக்கப்படுகிறது. அவர்கள் தமிழர்கள் இல்லையா? கிராமங்களில் கூட ஆங்கில வழி கல்வி கிடைக்கிறது தனியார் மூலமாக. அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர் ஆங்கில புலமையை யாரேனும் சோதித்தது உண்டா? ஆசிரியராக இருந்த தமிழ்நாட்டு பாடநூல் கழக தலைவர் எப் = எம் ஏ என்பதற்கு கூட விளக்கம் அளிக்க தெரியாதவர். இந்த மாதிரி அரசியல்வாதிகள் கல்வியறிவு பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
மூன்றாவது மொழி ஹிந்தி என்று எங்குமே குறிப்பிடவில்லையே இதை இங்குள்ள அரசியல் கட்சிகள் முழுவதும் நன்றாக புரிந்துகொண்டபின் செயல்பட வேண்டும் இவர்கள் அந்நிய மொழியை கற்கும்போது மூன்றாவது மொழி எந்த இந்திய மொழியானாலும் பரவாயில்லை என்று மத்திய அரசு கூறும்போது இவர்களுக்கு ஏனெந்த பிடிவாதம்
திராவிட அயோக்கியனுங்க திருடுவதே இவனுங்க குலத்தொழில், தமிழகத்தை சீரழித்த சுயநல திருடனுங்க
எந்த நிதியை நீங்க சரியா மக்களுக்காக மட்டும் கொண்டுபோய் சேர்த்திடுக்கிறீங்க.. உங்களோட கணக்குக்குத்தானே பெறும்பாலும் போய் சேருது..
நிபுணர்களை வைத்து உருவாக்கப்பட்டதுதான் பிஎம்ஸ்ரீ - அதில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஒரு மூன்றாவது மொழி. இதில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நிதி கொடுக்கப்படும். ஆனால் திராவிடர்கள் இதை புரிய துப்பில்லாதவர்கள். பணத்தை வாங்கி அபேஸ் செய்து விட்டு உருட்டுகிறார்கள்.
ஒரே குட்டையில் உறிய மட்டைகள்