வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பஞ்சாப் ல தமிழ் பயிற்றுவிக்கப் படப் போகிறது. தாலியாவ் பஜாவோ. பல்லெ பல்லே பல்லே
ஒய் சர்தார் உங்களையெல்லாம் தீ மு கா காரங்க பீடா வாயன்கள். ஒன்னும் தெரியாத ......... சொல்றாங்களே நீக பாட்டும் மண்டையாய் ஆட்டி கொண்டிருக்கிறீரே.
டாஸ்மாக் அழைத்துச் சென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.
80 கோடி மக்கள் தொகைக்கு 543, இன்று 145, கோடி மக்கள் தொகைக்கு அதே 543 தானா.? அப்போ மக்கள் பிரநிதித்துவம் என்னாகும்
விவசாயிகளை கூண்டோடு அடித்து சிறையில் போட்டதுமட்டுமில்லாமல் புல்டோஸ்ர் வைத்து இடித்து தள்ளுகிறது பஞ்சாப் அரசு..... இதை பத்தி பேசாமல் காற்றில் கம்பு சுத்துகிறார்கள் இந்த indi கூட்டணி
நாங்களும் சாராய ஊழல், நீங்களும் சாராய ஊழல் . So, முழு ஒத்துழைப்பு...ஸ்டாலின் ஜீ..
மக்கள் தொகை அடிப்படையில் தான் மக்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்
இவரது கட்சிக்கும் இங்குள்ள ஆளும் கட்சிக்கும் ஒற்றுமை உண்டு. அதான் சரக்கு ஊழல்.
ஹிந்தி தெரியாது போடா என்று தி மு க வினருக்கு இப்போது சொல்ல முடியுமா?