வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எம்ஜிஆரும் இப்படி தான் சொன்னாரு. அப்புறம் எல்லாமே மாறிச்சு. வரும்போது புனிதமா தான் வருவானுக. பொறுக்கிகளையும் குண்டர்களை நம்பியே நடக்கும் அரசியலில் அதுவும் குடியரசு நாட்டில் வூழலே இல்லாத ஆட்ச்சி நடத்த முடியுமா? என்றால் சந்தேகமே. நடந்தால் மகிழ்ச்ச்சி.
அது சரி.. படத்தோட டைட்டில் என்ன ஜோசப்பு ? யாரு பேனர் ? ரெட் ஜைண்டா இல்ல சன் பிக்ச்சர்ஸா ? கதாநாயகி ஆண்டிரியாத்தானே ?
அவ்வளவு சுலபத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியுமா ? ஓட்டுக்கு காசு வாங்கி பழக்கப்பட்ட மக்கள் விஜய்க்கு வோட் அளிப்பார்களா என்பது சந்தேகமே .
விஜய் அதிகமாக கொடுத்தால் வாக்களிப்பார்கள்.
சினிமா வசனங்களை வெளியே சொல்லாதீங்க., சினிமால பண்ற மாதிரி நீங்க காஷ்மீருக்குப் போய் சண்டை போட முடியாது. லஞ்சம் இல்லாம எந்த அரசாங்கமும் இருக்காது. இதை மனசுல வச்சுக்கோங்க. நீங்க தேர்ந்தெடுக்கப்பட்டா, யாராவது லஞ்சம் வாங்குனத கண்டுபிடிச்சா, தெரியப்படுத்தினா, ராஜினாமா செய்வீங்களா?
நம்ம தத்தியை விட கோமாளியா இருப்பான் போலிருக்கு...
இப்படித்தான் அரவிந்த் கேஜ்ரிவாலும் சொல்லி வோட்டு கேட்டார். கடைசியில் ஊழல் தலைவன் என்று பெயரெடுத்தார். நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடமாட்டார்கள் என்று எப்படி நம்புவது.
வட இந்திய முதலாளிகள் சொல்படிதான் நடப்பார்கள்
அது சரி. ஊழல் அதிகாரிகள்தான் அதிகம் உள்ளனர்? அவர்களை எப்படி கட்டுப்படுத்த போகிறீர்கள் என்பதையும் தெளிவாக எடுத்து கூறி விட்டால் நல்லது.
விலை உயர்ந்த காருக்கு இறக்குமதி வரி கட்டாமல் ஏமாற்றியது ஒருவகை ஊழல்தான். அதை செய்த நீயும் ஒரு ஊழல்வாதிதான்.
ஒழுங்கா வரி கட்டிவிட்டு வா