வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது போன்ற பிச்சைகார்ர்களுக்கு எதிராக தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும்.. நிச்சயமாக இந்த திராவிட ஆட்சியில் நடக்காது..
அண்ணாமலையே ஆட்சிக்குவந்தாலும் இவனுக அண்ணாமலைக்கே அரோகரா போட்டுருவானுக
During fifties, an english newspaper used to carry prominently VIP Vists and Departures and would report X arrived by G T from Delhi, Y left for New Delhi by Jupiter Airlines and so on. People would know the movement of VIPS. Of course this is not possible now since the travel by politicians run to hundreds everyday. But a distict colum about the arrests related to corruption departmentwise would be an intersting reading although the public take these corruption in its stride and doesnot bother since corruption is a way of life.
The government should impose a condition that if a person who gets into employment under Reservation quota, will forfeit his job straight away if he is found to have indulged in misconduct in service, especially embezzling government funds or caught in bribery case.
Why dmk ministers photos are not coming out under this title?
இந்த மாதிரி சில ஆயிரம் லஞ்ச case களைப் பிடித்துக் கணக்கு காட்டும் ல . ஒ துறையினர், CMDA, water connection transport போன்ற துறைகள் பக்கம் திரும்ப மாட்டார்கள் அங்கெல்லாம் லட்சக்கணக்கில் புழக்கம் இருக்கும், கமுக்கமாக வர வேண்டியது வந்துவிடும். ‘நாங்களும் கடமையைச் செய்கிறோம்’ என்று நாலு சில்லறை வழக்குகளை பிடித்துவிட்டு முடித்துக்கொள்வார்கள்
அட போங்கப்பா, கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைதான நபர்களே விடுதலை ஆகும்போது இவர்கள் எம்மாத்திரம்..
விஜிலென்ஸ் அய்யாக்களுக்கு வணக்கம், தூத்துக்குடி டிஸ்டிரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் வேலை பாக்கும் வி.ஏ.ஓ குடித்து விட்டு தான் வேளைக்கு வருவார். பணம் வாங்கி விட்டு ஒழுங்காக வேலையும் முடித்து கொடுக்கவில்லய். இவரது அண்ணனும் இப்படித்தான், அவரும் வி.ஏ.ஓ வேலை தான் பார்க்கிறார். தட்டிக் கேட்டால் ஜாதி சொல்லி திட்டியதாக வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று இரண்டு பெருமே மிரட்டுகிறார்கள். பிளீஸ் நடவடிக்கை எடுங்க.
லட்ச லட்சமா சம்பளம். குறைந்த வட்டியில் வீடு கட்ட, வாங்க, பிஎப், கிராஜுவட்டி, நேரத்துக்கு வரவேண்டிய கட்டாயம் இல்ல, உயர் அதிகாரி கோப படக்கூடாது,ஏன் லேட் என்று கேட்கவே கூடாது,மீறினால் சங்கத்தில் முறையிடலாம், வேலை செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது, மலிவு விலையில் மருத்துவம், காப்பீடு
பாவப்பட்ட ஜென்மங்கள். "பொழைக்கத் தெரியாதவன்யா" என்று இன்னும் சிக்காத எத்தனையோ பேர்வழிகள் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே