வாசகர்கள் கருத்துகள் ( 197 )
Self pity for failures in TN.
எப்புடி சார் - "நீயெல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது" "பிளாஸ்டிக் ஷேர்" மாதிரியா
இந்த நிலைக்கு வரக்காரணம் உங்களின் அணுகுமுறை. வந்தவுடன் ஒன்றிய அரசு என்றது, ஆளுநர் தேவையில்லை என்று சொன்னது மாத்திரம் இல்லாமல் அவரை கொடுமை செய்துகொண்டு இருப்பது, பிரதம மந்திரியை வசைபாடுவது, உங்களின் கட்சிக்காரர்கள் அசிங்கமாக பேசுவது, பாராளுமன்றத்தை சந்தைக்கடை மாதிரி ஆக்கி சப்தமிட செய்வது இதெல்லாம் அனுமதிக்கொண்டே இருப்பது, உதயநிதி உங்கப்பா வீட்டு காசா என்று கேட்பது இதெல்லாம் எந்த விதமான அணுகுமுறை? மத்திய அரசிடம் இருந்து நிதி வேண்டும் என்கிறபோது நட்பு அணுகுமுறை அவசியம் . அரசியல் வேறுபாடு இருந்தாலும் நட்பு மிக முக்கியம் . 72 வயதில் எப்படி நடந்துகொண்டு மக்களுக்கு சேவை ஆற்றவேண்டும் என்பது தெரியவில்லை. உங்கள் அரசை யாரும் விமரிசிக்க கூடாது அப்படி செய்தால் கைது . இதெல்லாம் எந்த மாதிரி அணுகுமுறை .? பக்குவம் இல்லாததால் தமிழகமக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது .
எதற்கு எடுத்தாலும் மத்திய அரசுடன் அர்த்தமில்லாமல் சண்டை போட்டு, உங்கள் ஆட்களை பார்த்தாலே போதுமடா சாமி, மூளையே இல்லாம பேசறவனோட என்ன பேசுவது என்று ஒதுங்கி செல்லும் அளவிற்கு மத்திய அரசை பாடா படுத்தறீங்க . அப்ப அவங்க ஒதுங்கி போறது தானே நியாயம்? உடனே உங்களை தீண்ட தகாதவர்னு தனக்கு தானே கொடுத்துக்கறீங்க. நீஙக ரொம்ப கிரேட் சார்
நீ இந்தியாவை தீண்டத்தகாத ஒன்றாகவும், குறியியிட்டைக்கூட குறியியத்தைக்கூட மதிக்காத வன்மம் கொண்டவனாகவும் இருக்கும்போது, அவர்கள் உன்னை இந்தளவு விட்டுவைத்திருப்பதே ஆச்சரியம். இத்தே நேரம் காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் உன்னையும் சேர்த்து உன் குடும்பமும் இந்நேரம் திகரில் கலி திண்ணுக்கொண்டிருக்கும்
தமிழகத்தை அல்ல தீயமுகாவைத்தான் தீண்டத்தகாத கேடுகெட்ட கட்சியாக பார்க்கிறார்கள்
அவர் என்றுமே தரமானவர் இல்லை. எடப்பாடி மேல் உள்ள கோபத்தால் மக்கள் இவரை தரமானவர் என்று எண்ணிவிட்டார்கள்.
சொந்தமாக யோசிப்பது இல்லை - யார் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கவேண்டியது
தீண்டத்தகாத ...தீண்டத்தகாத ...தீண்டத்தகாத ...தீண்டத்தகாத இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் பயன் படுத்தாதே .
உங்கள் பழைய பஞ்சாங்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது நண்பரே