வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வடிவேல் சினிமா போலீசு போல இருக்கு. தமிழ்நாட்டிற்கு விடியல் ஆட்சியில் இந்த சோதனையா?
திருடன் என்று சொன்னால் 200 ரூபாய் உபிக்கல் சீறி சினந்து எழுவார்கள் .. அதனால் அவர்களை அரிவாள் ஆர்வலர்கள் என்று அழையுங்கள்
எல்லா காவலர்களும் நல்லவங்களா வாங்கும் சம்பளத்துக்கு மட்டுமே வேலை செய்தால் மத்தவங்கள மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்குதலில்லாமல், ஒரு சில நல்ல காவலர்களுக்கு ஏன் இந்த அவலம் ஏற்படும்..
தலைவர்களின் வழிகாட்டுதல் படி நடக்கும் பொது சேவை செய்துவிட்டு போகும் தொண்டர்கய் போலீஸ் ஏன் தடுக்கிறது
சார்கள் என்பது பன்மை. ஆகவே பல சார்கள் இருந்துகொண்டுதான் சார்களின் தலைவர் சிறப்பாக பணிசெய்ய உதவுகிறார்கள்...
விடுப்பா, விடுப்பா நம்ம கட்சி தம்பியாகத்தான் இருக்கும்.
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
மேலும் செய்திகள்
புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவருக்கு சிறை
26-May-2025