வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த சந்திப்புகள் எல்லாம் திருமாவுக்கு தான் பெட்டிகளும் இடமும் கூட்டித்தருமேயன்றி வேறொன்றும் இல்லை. ஒருவேளை வி சி இவர்களுடன் சேர்ந்துவிட்டால் முதல்வருக்கு வன்னியர் மீது பாயசம் பொங்கி இட ஒதுக்கீடு கொடுப்பார். பா ம க தலை அங்கே உருண்டோடிவிடும்.
சிறுத்தைகள் வெளியேறினால் அந்த இடத்தில pmk உள்ளே வரும்
இது நட்பு ரீதியிலானது.நாளையே வளவன் அறிவிப்பு வெளியிடும்
சிறுத்தை சிறுத்தையாகவே இருந்தால் தான் சிறுத்தைக்கு மதிப்பு .சிறுத்தை பூனையானால் எலிகூட மதிக்காது .
பிளாஸ்டிக் chair பொம்மை சிறுத்தைக்கு எப்போதுமே மதிப்பு கிடையாது தான்.
எடப்பாடியாரை நம்பி ஏமாறுவதற்கு திருமா ஒன்னும் அண்ணாமலையோ தமிழிசையோ சசிகலாவோ தினகரனோ இல்லை திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை தவிர்க்க வேண்டும். இந்த உலகிற்கு தீவிரவாதம் எவ்வளவு அச்சுறுத்தலோ அதேபோல் திராவிட மாடலும் இந்தியாவின் இறையான்மைக்கு அச்சுறுதலாகும். தமிழகம் தீவிரவாதிகளின் கோட்டையாக ஏற்கனவே மாறிவிட்டது. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் திராவிட மாடல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
திமுக 200 சீட் தக்கவைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளுக்கு ஒன்றிரண்டு சீட்தான் கொடுக்கும். அதனால் வெறுப்பில் உள்ளனர். அதனைப் பயன்படுத்தி சிறுத்தைகள் போன்ற கூட்டங்களை உள்ளே விடுவது அதிமுக பிஜெபி க்கு நல்லதல்ல.
என் கருத்துக்களை படிப்பதில்லை என்று சொல்லிவிட்டு ஆனாலும் அதனைப் படித்துவிட்டு இங்கே கமெண்ட் செய்யும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி Haja அவர்களே... உங்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்த நான் கடமைப் பட்டுள்ளேன்... நீங்கள் மனதில் நினைப்பதையே நானும் எழுத வேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லையே. என்னால் என்ன யூகிக்க முடிகிறதோ அதையே இங்கே எழுதுகிறேன். என் யூகங்களுக்கு தகுந்த காரணங்களையும் நான் என் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்... என் யூகம் பெரும்பாலான நேரங்களில் சரியாக இருந்திருக்கிறது. காலம் அதை உங்களுக்கு உணர்த்தும்...
புரிந்தது....இருநூறு ரூபாய் ஒழுங்காக வருகிறது.....
முற்றும் தெரிந்த இருநூறு ஞானி இவர்...
திமுக உட்கட்சி பூசல் பற்றி இந்த கருத்து என்னவோ....
உம்முடைய கருத்தையெல்லாம் நான் இப்போ படிப்பதே இல்லை...நீர் என்ன கருத்து எந்த செய்திக்கு எழுதுவீர் என்பது அனைவரும் அறிந்ததே...விடியலிடமிருந்து 200ரூபாய் ஒழுங்காக வருகிறதா...??? Check பண்ணும்...அவர்கள் அதிலும் ஆட்டையை போடுவதில் வல்லவர்கள்...!!!
உண்மையான பெயரில் கருத்து போட துணிச்சல் இல்லை . எதற்கு மாற்று மத பெயரில் கருத்து போடுகிறீர்கள்
2026 ல் நடக்கப் போகும் சட்டமன்ற தேர்தலை அடுத்து மூன்று வருடங்கள் கழித்து 2029 ல் நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது 2031 ல் நடக்கப் போகும் சட்டமன்ற தேர்தலிலோ வேண்டுமானால் ஏதோ காரணம் சொல்லி திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர வாய்ப்புள்ளதேயன்றி எதிர்க்கட்சிகள் என்ன முக்கினாலும் 2026 தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியைக் கூட உருவ முடியாது என்பதே என் கணிப்பு. ஏனெனில் திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியை உருவுவதற்கு கூட எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி இப்போதைக்கு எந்த எதிர்க்கட்சிகளிடமும் இல்லை... வெளியேறினால் எதிர்க்கட்சி கூட்டணியில் ஜெயிக்க வேண்டுமே. அது நடக்காது என தெரியும் போது எப்படி வெளியேறுவர்.