வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அழிஞ்சுபோகவேண்டியது.எங்கிருந்து அழிஞ்சாலும் பிரச்னை இல்லை.
இவர்களை இன்னுமா மக்கள் நம்புகின்றனர். காசுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்.மக்கள் சிந்திக்க வேண்டும்
ஒன்றிய மோடி அரசு தமிழகத்தில் மது விற்பதை நிறுத்தும் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான அவரது கட்சியின் மகளிரணியின் சாராய பாட்டில் உடைப்பு,மது ஒழிப்பு போராட்டம் தொடரும்!
ஒட்டு திண்ணையா?
திமுககாரனுக குருமாவின் மீசையை எடுத்து விட போறானுங்க ஆனானப்பட்ட எம்ஜிஆரையே ஒரு கை பார்த்தவனுகளுக்கு இந்த பிசாத்து திருமா எம்மாத்திரம் கூடிய விரைவில் திருமா கட்சி இரண்டு அல்லது முன்று துண்டுகளாக உடைய வாய்ப்பிருக்கிறது.
எல்லாம் புட்டினையும், ஜெலன்ஸ்கியையும் கட்டிப்புடிக்கிற அரசியல்தான்.
ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.
தமிழகத்தில் நடப்பது அரசியல் வணிகம் அதில் மூலதனம் மக்களின் அறியாமை.கட்சிக்கம்பெனிகள் லாப நட்ட கணக்கு பார்ப்பதும் முதலாளிகளின் குடும்பத்தினர்வழி வழியாக பதவிக்கு வருவதும் இயல்புதான்.இதை ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன.அவ்வளவே...இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
இரண்டுமே வேண்டாம் பேசாமல் பாஜாபாவுடம் அகில இந்தியாவில் உள்ளதுபோன்று வி.சி. கவும் கூட்டு சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் முதல்வர் ஆகுவதற்கு வாய்ப்புகள் அதிகள். இல்லையேல் இந்த ஜென்மத்துக்கு அமைச்சரோ அல்லது துணைமுதல்வரோ அல்லது முதல்வர் பதவியோ நினைத்தும் பார்க்கவே வேண்டாம் வேண்டாம்
ஏற்கனவே திமுகவோடு ஒரு முறை கூட்டு வைத்த தவறு போதும், vck ஒரு ஜாதிய விஷம் , வேண்டவே வேண்டாம் .
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் ,,, இதனை பள்ளியில் படிக்கும்போது மதிப்பெண் பெருவத்ற்காக படிக்கும் குழந்தைகள் வளர்ந்த பின்பு நேர்மாறாக இவ்வையத்தில் இயங்க வேண்டிய ஒரு கால நிலை, வந்தே மாதரம்
வளர்த்த கிடா மார்பில் பாயும். ஜாதிய, மதவாத கட்சிகளை வளர விட்டதன் பலன் அதிக கட்சிகள் இருப்பது நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் கெடு. எல்லா கட்சிகளும் 2026 இல் தனித்து போட்டி போட்டு பார்க்கட்டும். 20 சதவீத வாக்கு பெறாத கட்சிகள் அரசியலை விட்டே விலகிவிட வேண்டும். தனித்து போட்டி இட தைரியம் இல்லாதவர்கள் தலைவன் என்று சொல்ல லாய்க்கற்றவர்கள்
இது தான் கூமூட்டை ஊசிப்போன குருமா மற்றும் சுண்டல் மாடல் மக்கள் மாங்காய் மடையர்கள் மாடல்