வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த வழக்கு முடிவுக்கு வந்து, குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு முன்பு மேலும் இதுபோன்று பல அக்கிரமங்கள், அட்டூழியங்கள், அராஜகங்கள் தமிழகத்தில் நிறைவேறும். யாராவது மறுக்கிறீர்களா?
All the best Shri. Mohit Ji. Tamilnadu is expecting a exceptional investigation from your team. Prove to the world that CBI is smarter than TN police and bring out in the glaring lapses. Bharat Mata ki Jai
அண்ணா பல்கலை கழக மாணவி திமுக ரௌடியால் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட போது சிபிஐ விசாரனையை தடுக்க உச்சநீதிமன்றம் வரை சென்று பீடா வாயன்களான வடக்கன்ஸ் வக்கீல் கபில்சிபல் அபிஷேக் மனு சிங்வியை வைத்து வாதாடிய திமுக இந்த அஜித்குமார் மரணத்திற்கு மட்டும் உடனே சிபிஐ விசாரனைக்கு ஒத்துக் கொண்டது ஏன்?