வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அரசு, விஜய் தரப்பு இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது. உடனடி தவறு விஜய் மீதுதான். வேண்டுமென்றே கூட்டத்தை அதிகம் காண்பிக்க லேட்டாக வந்தது. ஏற்கெனவே அதே இடத்தில் நடந்த அரசியல் கட்சி கூட்டத்தை விட தனக்கு தான் அதிக கூட்டம் என மக்களிடையே காண்பிக்க நினைத்தது ,வந்த மக்களுக்கு தண்ணீர் கூட தராதது, கூட்டம் அதிகம் உள்ள சூழ்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடக்காதது. சினிமாவில் முதல் என்ட்ரி கொடுப்பது போல் வெகு நேரம் காத்திருந்த மக்களிடையே கடைசி நேரத்தில் திடீரென எழுந்து முகத்தை காண்பித்தது. இதுதான் மக்கள் முண்டியடிக்க முக்கிய காரணம். அரசு தரப்பு கூட்டம் அதிகம் வரும் என கணிக்காமல் இந்த இடத்தை கொடுத்தது. அதிக கூட்டம் சாயந்தரம் இருந்த போதே போலீஸ் உஷார் ஆகி இருக்க வேண்டாமா? உளவுத் துறை இதையெல்லாம் கணிக்க வேண்டாமா?
தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வருகை இருந்தால் கூட்டம் குறைவாய் இருக்கும் என்று அறிந்தாலும் தேவைக்கு மேல் காவல் பணியாளர்கள். ஆனால் விஜய் ஜோசப்பிற்கு பெரிய கூட்டம் வரும் என்பது தெரிந்தும் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என்றால் அரசு வெட்கப்படாமல் மறுத்து இருக்கவேண்டும். இதுதான் திறனுள்ள அரசு. விஜய் ஜோசப் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறலாம். கூட்டம் நடுத்துவர்களுக்கும் தார்மீக பொறுப்பு உண்டு.
முட்டாள்தனமாகசிலர் மெரினாவில் கொடுக்க வேண்டுமா என்று கேட்கிறார். எதற்காக இந்த இடத்தை கொடுத்தார்கள். விஜய்க்கு 10000 பேர் மட்டுமா வருவார்கள். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா. மேலும் செருப்பு கல் வீசியது விஜய் ரசிகர்களா. இதிலிருந்து எவ்வாறு சதி வேலை நடந்துள்ளது என்ற எண்ண தோன்றுகின்றது. விஜய் பலி கடா ஆக்கப்பட்டுள்ளார்.இதற்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை. திமுக விடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
////பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயம் இல்லை.-/// நீ நடிகைதானே... அதுதான் நடிகருக்கு சிறிய சாலை ஒதுக்கியது பத்தி பேசுற...? ஏன், ஒண்ணு செய்வோமே... சென்னை மெரீனா பீச் கொடுக்கலாமா...? இவர் பெரிய சுதந்திர போராட்ட தியாகி, சுதந்திரத்துக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாகி, விடுதலைக்காக தன் சொத்து எல்லாத்தையும் இழந்து கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்த செக்கிழுத்த செம்மல்... இதுவே கூத்தாடி.. இதுக்கு சப்போர் இந்த கூத்தாடி...? இனம் இனத்துக்குத்தானே சப்போர்ட் பண்ணும்...
எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம்
The situation is under control by BJP ... They vl handle... Better u TVK just listen ur " Kolgai ethiri" ....u TVK fools ... Better get rid of politics... Team of jokers
பெரிய இடம் என்றால் மெரினாவில் தான் கொடுத்து இருக்க முடியும் ரோடு ஷோ நடந்த முடியாது இதுக்கூட தெரியாமல்
roadshow சாலையில் தான் நடத்துவார்கள். அந்த இடம் தமக்கு பத்தாது என்றல், வேண்டாம் என மறுத்திருக்கலாமே. விஜயை தொடர்ந்து எல்லா முன்னாள் பாயிண்ட்-ல இருந்து பின் தொடர்த்திக்கங்க. அண்ணாமலையிடம் மட்டும் விசாரிக்காமல், எல்லோரிடமும் விசாரித்து சொல்லவும்.
பெரிய இடம்? பெரிய இடமாகக் கொடுத்திருந்தால் கூட்டம் சிறியதாக தெரிந்திருக்கும். பெரிய கூட்டத்தைக் காண்பித்தால்தான் சிறிய கட்சி பெரிய கட்சியாகும். இதெல்லாம் பெரிய அரசியல் தந்திரம். உங்கள் கட்சி பெரிய இடத்தைக் கொடுத்தால் ஒப்புக் கொள்ளுமா?
அடி சக்கே. கரெக்ட்டா பிடிசிட்டாங்கப்பா. யாருக்குமே இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை .