வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மண்டையில மூளையற்ற தகுதியற்ற கூத்தாடிக்கு மக்களின் பணத்தில பாதுகாப்பு தேவையில்ல,
இப்படி பார்த்தால் லட்டர் பேடு கட்சிகள் எதற்கு ? பெரிய கட்சியிடம் ஒட்டிக் கொண்டு, காசு வாங்கிக் கொண்டு, ஓட்டைப் பிரித்து வெற்றி பெற வேண்டியவர்களை தோற்கடிப்பது, டோல்கேட்டை உடைப்பது, வசூல் செய்வது, வாயைத் திறந்தால் புரட்டு, புளுகு என்று மேடை எங்கும் முழங்குவது.. இது தானே வேலை. இவைகளையும் நீக்கச்சொல்லி சொல்லலாமே சீமான் ?
தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி.பா.ஜ.,வுக்கு விஜய் ஒரு கேடயம்
ஹா ஹா மாம்ஸ்.. நாய்க்கு எங்க அடிபட்டாலும் காலைத்தான் நொண்டும் .. நம்ம கான்+கிராஸ் கும்பலுக்கு எங்க அரிச்சாலும் அதுக்கு பாஜக தான் காரணம்பானுவ
சீமானின் கருத்து வரவேற்கத்தக்கது .மக்களுக்காக உழைக்க வரும் உங்களுக்கு மக்களே தான் .பாதுகாப்பு .மத்திய அரசு வழங்கும் எல்லா பிரிவு பாதுகாவலுக்கும் பாதுகாப்பு கேட்பவரே எல்லாவித செலவினங்களை பார்த்துக்கொள்ளவேண்டும் .மக்கள் வரிப்பணத்தில் கூடாது .
அதாவதுங்க... அரசியலுக்கு ஏன் அறிவு? முட்டாள்களின் கூடாரமே அரசியல் தானே.. அதனால் விஜய் கட்சிக்காரங்களுக்கு அறிவுக்கூர்மை இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் சீமான். மண்ணை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்றும் சொல்கிறார். இவர் மண்ணையும் வெல்லப் போவதில்லை. மக்கள் மனதையும் வெல்லப்போவதில்லை. அதனால்தான் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறார்.
விஜய்க்கு மாநில போலீஸ் பாதுகாப்பு போதும். ரசிகர்கள் போதும். ஜெயாவை தனி பாதுகாப்பு வளையத்தில் வைத்து தான் சசி குரூப் ,
அண்ணன் எத்தனையோ பெரிய பிரச்னைகளை சந்தித்தாலும் ஒரு பாதுகாப்பு தர மனசில்லை பா.ஜ.க.வுக்கு