வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஹரிக்கு நீங்களும் இப்படி பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அவர் கோபம் அடைந்தால் என்ன ஆகும் தெரியுமா
நல்ல அரசியல் தலைவருக்கு தானே அழகு அதெல்லாம் இந்த அடியாளுக்கு பினாமிக்கு கிடையாது. அதனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.
மன்னிக்கவும் ஜி,செல்வப் பெருந்தகைக்கு இதெல்லாம் புரியாது
ஒரு பதிலும் கொடுக்கத் தேவையில்லை
இவன் இப்போ காங்கிரஸ் மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறான் எத்தனை கோடி கையூட்டு வாங்கினானோ
அட விடுங்க சார் ....
அரசியலில் விமர்சனத்தை எதிர் கொள்ள திராணி இல்லாமல் ஆட்களை வைத்து ஒருவர் வீட்டில் சாக்கடை, மலக் கழிவுகளை கொட்டிய இவன் நல்ல அரசியலில் தலைவரா?
திராவிடம் தெளிப்பதால் ஏராளமான முன்னனுபவம் பெற்றவர் பெருந்தொகை.. அதற்க்கு சான்றிதழ் கொடுக்க அண்ணாமலை தேவையில்லை - சவுக்கு சங்கர் போதும்.
கழிவறையில் இருப்பதை எடுத்து யாருக்காவது அபிஷேகம் செய்ய தான் இந்த செ பெ க்கு தெரியும்.
உன் வீட்டு பெண்ணுக்கு நடந்தால் இப்படித்தான் கருத்து போடுவியா?