வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பிள்ளைகளுக்கு சைனீஸ் உணவு அளிக்கக் கூடாதா? அடுத்து வவ்வால் சூப்?.
சனிக்கிழமை அமாவாசை போன்ற தினங்களில் சத்துணவு முட்டை சாப்பிட வேண்டாம் என பெற்றவர்கள் கூறி அனுப்பி விடுகின்றனர். இதனால் காண்டான திராவிஷ ஆட்கள் புழு பூச்சிகளின் மூலம் சத்துக்கள் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்படக்கூடாதா?
அங்கே திருமா கழட்டிட்டு ஓட போறாரு.. இங்க நீ ரீல் விடுற
பத்தாவது படித்து முடித்து இருந்தால் கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்கும் பாவம்
உண்மை ...
அரசு தரும் நல்ல பொருட்களை ஆட்டையை போடும் சத்துணவு அமைப்பாளர்கள் துணைபோகும் அதிகாரிகள்
அண்ணாமலே தனி ஆவர்த்தனம் பண்ணப் போறாராமே,
பொய்.. இந்து உன்னை போல வாழ்நாள் கொத்தடிமையாக இருக்கணுமா
இல்லாத வீட்டுப் பிள்ளைகள் தானே, எதை போட்டாலும் தின்றுவிட்டுப் போகாமல் நொட்டைச் சொல்வதா என்று நினைப்பு போலு. நாளை கெட்டுப்போன உணவினால் உடல்நிலை கெட்டுப்போனாலும், உயிரே போனாலும் என்ன கவலை இவர்களுக்கு?