வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்து அறநிலையத்துறை சட்டம் போட்டாலே போதுமே. எதுக்காக கோர்ட்
ஆனால் அறநிலையத்துறை செய்யாது
.சிவன் சொத்து குல நாசம்....மதுரை மக்கள் வேடிக்கை பார்த்தது போதும்...இனியும் திராவிட மாடலை நம்ப வேண்டாம்
பெரும்பான்மை சமுதாயம் இப்படி கையேந்தி நிற்க வேண்டிய அவலம் இந்தியாவில் மட்டும் தான். உலகில் வேறு எங்கும் கிடையாது.
நீதிபதிகள், நீதிமன்றம் , வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்கள், தீவிரவாதிகள் - நீங்கள் மனசாட்சி படி நடக்கவில்லை என்றால் அது உங்களுக்கு அழிவை ஏற்படுத்தும்.
மதக்கலவரத்தை உண்டுபண்ண ஒரு கூட்டம் தயாராகிவருகிறது. ஓட்டுக்காக திராவிடம் அதை அனுமதிக்கும் போல தெரிகிறது.
அத பன்னுறதே திருட்டு திராவிடம் தான். சிறுபான்மையர் ஓட்டு பிச்சைக்காக பண்ணிட்டு இருக்காங்க..
திருப்பரங்குன்றம் மலை முருக பெருமானுக்கு சொந்தம் யாரும் உரிமை கொண்டாட விடமாட்டோம். பக்தர்களாக மட்டும் வரலாம்
இழுத்தடிக்காமல் விரைந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
இது இந்திய நாடு இந்துக்களும் இங்கே வசிக்கலாமே தவிர எதுவும் எதிர்பார்க்க கூடாது என்று தீர்ப்பு சொல்லுங்க
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் மிகவும் பரபரப்பாக இருக்கும், பணக்கார கோயிலான ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் ஆறு பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். கோயிலில் இலவச தரிசனத்துக்கான அனுமதிச் சீட்டு வாங்க ஆயிரக்கணக்கான பேர் ஒன்று கூடியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தில் ஜைன சமய விழாவில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். ஜைன மத சீடர்கள், காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக யோகி அரசு மதத்தின் பெயரால் ஒரு காட்சியை உருவாக்குகிறது, ஆனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் வசதிகளும் கிடைக்கவில்லை.கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை. அதனால் தான் மத நிகழ்வுகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ள யோகி, பாஜக அரசு இதனையெல்லாம் ஏன் பார்க்க மறுக்கிறது?. அவர்கள் வெட்கமின்றி ஒப்பாரி வைத்து கூச்சலிடுகிறார்கள், ஆனால் அவர்களின் முயற்சி வீணாகவே முடிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
ஏன் அரபு நாடுகளில் சாவும் இழவும் இல்லையா?எல்லா ஊரிலும் தான் இருக்கிறது. அங்கு போய் ஒப்பாரி வைக்க வேண்டாமா?
திமுக ராசு என்ன புடுங்கிச்சு? நேரடியா உபி, ஆந்திர தானா? கும்பமேளா எப்படி நடக்குதுன்னு பாரு கொத்தடிமையே
சின்ன பதிவு போட்ட்டாலே ரூ 200 கிடைக்குமே , எதற்கு இந்த சம்பந்தம் இல்லாத நீண்ட பதிவு .வேஸ்ட்.
ஒரு அளவா ஜால்ரா அடிப்பா கொத்தடிமை
அண்ணா பல்கலைகழக விவகாரத்தை திசை திருப்ப ராமசாமி அவர்களை திட்டும் சீமானின் நாடகம் போலவா ? திருப்பரங்குன்றம் கோவில் மலையை காப்பதற்கு இயலாத அறநிலயத்துரையை கோர்ட்டார் கலைக்க வேண்டும்.
43 ஆண்டுகள் அரசாண்ட மதுரை சுல்தான்களில் எட்டாவது கொடுங்கோல் சுல்தானான அலாவுதீன் சிக்கந்தா ஷா என்பவனின் உடலைத்தான் திருப்பரங்குன்றம் மலையில் புதைத்ததாக சொல்கின்றனர். இவன் பெயரில் நாணயமும் வெளியிட்டிருக்கிறான். எனது கேள்வி யாதெனில் கொடுங்கோல சுல்தானின் கல்லறை கட்ட மதுரையில் வேறு இடமே இல்லையா? பல சுல்தான்களின் உடல்கள் தோண்டி வேறிடத்தில் அமைந்தது என வாசிக்கிறோம். உதாரணமாக முகலாய அரசர் பாபரின் உடல் முதலில் ஆக்ராவில் யமுனைக்கரையில் புதைக்கப்பட்டது. பிறகு தான் அவரது உயிலின் படி தோண்டப்பட்டு காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அவரே முன்னர் அமைத்த அழகான் பூங்காவில் புதைக்கப்பட்டது என படிக்கிறோம். அது போலவே இந்த கொடுங்கோலன் சிக்கந்தரையும் செய்யலாம். மதுரையில் வேறு இடமா இல்லை ?