வாசகர்கள் கருத்துகள் ( 33 )
The problem is gent side only. He know very well about this community back ground and family back ground. He should have married his community only. If you cross the border, you will face repercussion. This will be applicable all.
2022 அக்டோபரில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலை காதலில் கல்லூரி மாணவியை மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைக்க மாணவியின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. போலீஸ் துறையை சேர்ந்த மாணவியின் தந்தையும் அன்றே அதிர்ச்சியில் மரணம். இதில் கொலை செய்தவன் எந்த ஜாதி? இது போல பல மரணங்கள்.. இதுபோன்ற கொலைகளையும் ஆணவ கொலை என்ற கணக்கில் சேர்க்கலாமா? அப்போதெல்லாம் ஆணவ கொலை என்று யாரும் பிரச்னை கிளப்பவில்லேயே?? சமீபத்தில் கன்யாகுமரி குலசேகரம் பகுதியில் காதலி வீட்டில் IT என்ஜினீயர் மர்ம சாவு ....இது வேறு மதம் என்பதால் சமூக நீதி மத சார்பின்மையாக இது ஆணவ கொலை என்ற கணக்கில் வராது ..இந்த கொலையை அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள் ..இந்த வரலாற்றை படித்து பார்த்தால் இதில் உள்ள அரசியல் சூழ்ச்சி புரியும் ....பாதிப்பு ரெண்டு பக்கமும்தான் ...ஆனால் அரசியல் கட்சிகள் இது ஆணவ கொலை என்று இதிலும் லாபம் பார்க்கும் ...
ஒரே பழமொழி தான் பொருந்தும் ஆனால் நயனாருக்கு பொருந்துமா தெரியவில்லை ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது போல் தெரிகிறது
நாங்கள் காதலித்தோம் என சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாக தெரியவில்லை, அப்படியிருக்க இந்த விஷயத்தில் ஊடகங்கள்/ ஊடகத்தில் பலர் கூட இருந்து பார்த்தது போல பலவிதமாக ஏன் கதையளக்கிறார்கள்? ஒருவேளை கொலையானவருக்கும் கொலை செய்தவனுக்கும் இடையே வேறு ஏதாவது பிரச்சனையில் இது நடந்திருக்கலாம் அல்லவா? எதையும் தீர விசாரித்தால் தான் விடை தெரியும்.
வொவொருமுறை கொலை நடந்தபிறகும் இப்படித்தான் - தமிழகத்தில் இனி நடக்க கூடாது என்று கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கொலை குற்றங்கள் நின்றபாடில்லையே. காவலர்களின் கைகள் கட்டிபோடப்பட்டிருக்கின்றன அந்த ஒரு துருப்பிடித்த இரும்புக்கரத்தின் சொந்தக்காரரால்.
தன் இனப் பெண்ணையே மணந்து அந்த குடும்பத்தை உயர்த்தி இருக்கலாமே. பொதுவாகவே பெண்களுக்கு மற்றவரின் hidden agenda புரிவதில்லை. அதனால்தான் பல பழமொழிகள் உருவாகின
ஒரு கொலை நடந்தால், கொலை செய்தவன் குடும்பத்தையும் சேர்த்து கைது செய்வார்களா? புதுசா இருக்கே, ராம்குமார் வழக்கில் இப்படி ஏதும் நடந்ததாக தெரியவில்லை.
அது என்ன அந்த கத்தரிக்காய் குடும்பம் பார்த்து தனக்கு மேல் உள்ள ஜாதி பார்த்து நல்ல படிப்பு பார்த்து நல்ல அழகு பார்த்து வருகிறதோ
காதல் பேரில் நடக்கும் நாடகத்தை நிருத்துங்க
அப்போ சட்டம் இல்லையென்றால் யார் எவரை வேண்டுமென்றாலும் கொல்லலாம் என்று சொல்கிறீர்களா? மது புட்டியில் கூட குடி குடியை கெடுக்கும் என்று எழுதியுள்ளது. யார் குடிக்காமல் இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் அரசாங்க சாராய கடையில் குடிக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் உயர்தர சாராயத்தை வீட்டிற்குள்ளேயே குடிக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.