வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பிரமாதம் போங்க. அதான் ஜாமீனில் இருந்திருக்கிறார்.
அவன் திமுகவை சேர்ந்தவனாக இருப்பான்.
சுட்டு சுட்டுப் பிடிப்பதினால் என்ன பயன். சுட்டுக் கொன்று பிடிப்பதே சிறந்த செயல்.
எல்லா ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கப்பா. அதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். போயி யோகிஜி யிடம் கொஞ்சம் அந்த தைரியத்தை எடுத்து வாருங்கள். சுட்டுபிடித்தார்களாம் சுட்டு. பல வழக்குகள் உள்ள ரவுடிகள் எப்படி வெளியே சுத்தலாம்?
Another Fake Encounter Due to Useless Courts. Its NOT IMPOSSIBLE for Huge Police to Catch Goondas/Rowdies mostly Non- firearmed & FastTrack UnBiased Trials for Appropriate Punishments atleast 50% Cases False& Cookedup by Vested-Selfish Case-News Hungry DreadedCriminals incl Dreaded Criminal FalseComplainant/Cooking Police
கவலை வேண்டாம்
சீக்கிரமே பெயிலில் வந்துருவாரு. அடுத்த முறை பிடிபடும் போது, இவர்மீது ஏற்கனவே 10,15 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்குன்னு செய்தி வரும்.