வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நல்லது அப்படியே இந்திய உலகை ஒரு ரவுண்டு பொய் இந்த மாதிரி செய்தி அங்கிருந்து போட்டால் ரோம்ப மக்களுக்கு உதவியாக இருக்கும் செய்வீர்களா ??
போலீஸ் கண்டு பொது மக்களுக்கும் பயமில்லை அதிகாரிகளுக்கும் பயமில்லை. திருடனுகளுக்கும் பயமில்லை கொலை காரனுகளுக்கும் பயமில்லை. நேற்று பாருங்கள் போலீஸை பார்த்து அதிகாரிகளுக்கு சிறிதும் பயமில்லாததால் 3 மணி நேரம் போலீஸ்காரர்களை வேகதா வெய்யில் நிறுத்தி தமிழிசை செளந்தரராஜன் கேரோ செய்ய விட்டு உள்ளனர். அந்த போலீஸ் காரர்களும் எந்த சாரோ ஆர்டர் போட்டத்தற்க்கு பயந்து போய் தமிழிசை செளந்தரராஜன் மறியல் செய்து போராட்டம் செய்து உள்ளார்கள் பணியில் இருக்கும் போதே. போலீஸ் காரர்கள் பயந்து போனதால் அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் திரண்டு வந்து பாதுகாப்பு கொடுத்து உள்ளார்கள். தமிழகத்தின் இன்றைய நிலை இது தான். தமிழக அரசு பாலியல் சீண்டல்களை ஏதோ ஒரு வைரஸ் தாக்கிய நோய் என்று நினைத்து கொண்டு உள்ளது போல் தெரிகிறது. அடுத்து பாருங்கள் அஸ்ட்ரோ ஜென் நிறுவனத்திடம் சொல்லி செங்கல்பட்டில் பயன் பாட்டில் இல்லாத தடுப்பு ஊசி தயாரிக்கும் அது தாங்க நம்ம மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதவியேற்றவுடனே தமிழகத்திற்கு தனியா கோரோணா தடுப்பு ஊசி தாயாரிக்கிறேன் என்று போனாரே அந்த இடத்தில் பாலியல் சீண்டல்கள் தடுப்பு ஊசி தயாரிக்கும் திட்டம் தீட்டினாலும் தீட்டு வார்கள்.
ஆயுள் தண்டனை கொடுக்கணும்.
மாடுகள் அடுத்ததவன் தோட்டத்தில் மேய்வதுபோல் பயமின்றி சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள் கயவர்கள். ஆயுள் தண்டனை கொடுத்து பட்டினி போட்டு சாகடிக்கணும்.
மாடுகள் அடுத்ததவன் தோட்டத்தில் மேய்வதுபோல் பயமின்றி சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள் கயவர்கள். ஆயுள் தண்டனை கொடுத்து பட்டினி போட்டு சாகடிக்கணும்.
People DONT BELIEVE All Such VestedFALSE STORIES AS Atleast 50%CASES are FALSE & COOKEDUP incl Evidences/Witnesses etc by Vested-Biased-Selfish-CONSPIRING CASE/NEWS/VOTE/POWER HUNGRY& PowerMISUSING CRIMINAL GANGS incl False Complainants Proof: SelfDeclared SAINTS When Entire Society Criminalised NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. HOWEVER, GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats INCLUDING All False-Complainants& PowerMisusers in Same Trials SACK& PUNISH 95%JUDGES NOT PUNISHING SO
"நேற்றைய" என தலைப்பிட்டு தினமும் / அடிக்கடி வருகிறது. எனவே தலைப்பை இந்த வருடத்தில் / மாதத்தில் எத்தனையாவது நாள் என தலைப்பிட்டால் இன்னும் பளிச் என சீரியஸ்னஸ் விளங்கும்
பாலியல் குற்றத்திற்கு மத்திய அரசு நினைத்தால் சட்டத்தை திருத்தி கடும் தண்டனை வழங்க முடியும்
ஒரு ஸ்கூல் - ஐ பார்த்தவுடன் தற்போது போக்ஸோ தான் ஞாபகம் வருது. இவ்வளவு வருஷங்களாக எந்த வித கட்டுப்படும் இன்றி புகுந்து விளையாடியிருக்கின்றனர் ஓநாய்கள் .
Daily s. Pl send it to DGP. Yesterday he released a statement on reduction in crime rates.
மேலும் செய்திகள்
பலாத்கார வழக்குகளில் நேற்று கைதானவர்கள்!
19-Feb-2025