வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அட என்ன கருமாந்திரம் இது? மாநிலத்தின் யோக்கியதையை என்னென்பது? இது ஆட்சிதானா? இதில் பெத்த பெருமை வேறு. இந்தியாவிலேயே அதிக போகஃசா வழக்கு பதிந்துள்ள மாநிலம் இந்த தமிழகம்தான். இதுதாண் திமுகவின் ஆட்சி என்று முதல்வர் பெருமை பேசுவாரா என்ன? மாநிலத்தில் சாராயமும் கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இன்னும் பல போதைப்பொருட்கள் சுலபமாக கிடைப்பதால்தான் இப்படிப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக இருப்பதின் வெளிப்பாடுதான் இந்த போக்ஸ்சா அப்டேட். இப்படியுமா உலகத்தில் ஆட்சி இருக்கும்? இந்த பூமியின் சாபக்கேடு திமுகவின் ஆட்சி.
JUSTICE HIGHLY SABOTAGED BY WIDESPREAD MISUSE OF COURTS /LAWS BY VestedCASEHUNGRY CRIMINALS AS Police& Judges NEVERPUNISH Power-Misusing RulingPartyGovts, StoogeOfficials esp CaseHungry Police-Judges PowerHungry Bureaucrats, News-HungryBiased Media, VoteHungry-Parties, Power-Hungry Groups incl FALSE-COMPLAINT GANGS. SHAMEFUL GOVERNANCE& JUSTICE
தங்கம் நிலவரம் போல போக்சோ வழக்குகள் தினம் தினம் அரங்கேறி வருகிறது
மேலும் செய்திகள்
13 வயது சிறுவனுக்கு தொந்தரவு; தொழிலாளி கைது
29-Aug-2025