வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த பச்சைப்புள்ள ஏன் உளருகிரது? நாவை அடக்கச்சொல்லுங்க தேச துரோகம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கூடாது , நாடு கடத்தப்படவேண்டும். வாழும் நாட்டையே காட்டிக்கொடுப்பவனை என்ன செய்ய?
இந்த அண்ணன் தம்பி மோசமான குடும்பம் . தேசத்திற்கு ஆபத்து
வந்துட்டார்யா ஜோக்கர்
இரண்டு தேச விரோதி குடும்பத்தை அந்தமான் சிறையில அடைக்க வேண்டிய நேரம் சீக்கிரமாக வரும்.
ரெண்டு தீவிரவாதிகளும் கூட்டு சேந்துட்டானுக
இவருக்கு ஓட்டு போட்டவன் இன்றும் ....
ராகுல் கான் என்ன பெரிய தியாகியா .தேசத்துரோகி வெளிநாட்டில் நம் நாட்டை அவமானப்படுத்தியவன் வேறு எந்த நாட்டுக்கு அரசியல்வாதியும் செய்யாத கிருமினல் குற்றவாளி
ராகுல்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுகிறார் - தத்துபித்தென்று உளறிக்கொண்டு தேசத்தில் கண்ணியத்தை கெடுத்துக்கொண்டு இருக்கிறார் - அவரிடம் இருந்துதான் தேசத்தை காப்பாற்றியாகவேண்டும்
ராஹுல் திருட்டு திமுக ஆட்களால் இந்திய தேசத்துக்கே ஆபத்து