வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழகத்தில் வெளிநாட்டில் போல் எங்கும் புதைவட மின்சாரம் தான் அது தேவை.உயிர்ப்பலி மற்றும் மின் திருட்டு நடக்காது.
valzga Senrhil Balaji, great job by present govt
ஒருவர் வட நாட்டவர், மற்றவர்கள்? கூடவே ஜாதி ,மதம் அனைத்தையும் veliyidungal.
இதைப்பற்றி சற்று RSB Media வாய் பேசாது . இது ஊசிப்போன குருமா மற்றும் சுண்டல் மாடல் வாழ்க வளமுடன்
திமுக ஆட்சி அமைந்து இது முதல் மழையா? வருடத்திற்கு ஓரிரு முறை மழை, புயல் வருகிறது. அப்பவும் இந்த திருட்டு திமுக அரசு அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் திணறுகிறது. உயிர் பலிகள் தொடர்கிறது. மழையை எதிர்கொள்ள திறமை இல்லாவிட்டாலும், உயிர்பலிகளை தடுக்கவாவது நடவடிக்கை எடுக்கலாம் இல்லையா? அதையும் செய்வதில்லையே..
இன்னும் கொஞ்ச நாள் கழித்து புயலும் மழையும் தமிழ்நாட்டை தாக்காதவாறு திமுக அரசு , அந்தமான் கடல்பகுதியில் தடுப்பு சுவர் கட்டவேண்டும் என்று எழுதுவீர்கள் போல தெரிகிறது.
புயலின்போதுதான் ஏடி எம் செல்வோம் ன்னா எப்படி ???? இந்த புயலுக்கான எச்சரிக்கை ஒரு வாரம் முன்பே கொடுக்கப்பட்டதே ????