வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த சமூக நீதி இருக்கட்டும் ஒரு புறம். மாநில நீதி என்னாச்சு? நிதி தர மறுக்கும் பாஜக மத்திய அரசை நீங்கள் ஏன் எதுவும் கேட்பதில்லை? பாவம் அமித் ஷா. இந்த தமிழ் நாடு மட்டும் அவருக்கு புரிபடவே இல்லை. உங்களில் யாருக்காவது புரிதல் இருந்தால்தானே அவருக்கு சொல்ல முடியும்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு சம கிரக சிக்ஷா நிதியை பெற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதால் இந்த நிதியை இதுவரை பெறமுடியாமல் இருக்கிறது. மற்ற எல்லாவகை நிதிகளும் அனைத்து மாநிலங்களை போல தமிழக அரசும் பெற்றுக்கொண்டிருக்கிறது.
நயினார் நாகேந்திரனை கடுப்பேற்றும் 'அண்ணாமலை கோஷம்' - தமிழக பாஜகவில் நடப்பது என்ன?
அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார். அது 99% பிஜேபி ஆதரவு தமிழ் மக்களுக்கு பிடிக்க வில்லை. எனவே அவர்கள் கொந்தளிக்கின்றனர். இது பிஜேபி மேலிடத்தின் ஹிமாலய தவறு. அண்ணாமலை அவர்கள் 4 வருடங்களாக பிஜேபி வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார், முதுகில் குத்தப்பட்டார். பிஜேபி தலைமை உடனடியாக ஒரு கருத்துக்கணிப்பு செய்ய வேண்டும், மாநிலம் முழுவதும். அண்ணாமலையா, நாகேந்திரனா, யார் பிஜேபி தலைவராக இருக்க வேண்டும் என்பதே அந்த கருத்துக்கணிப்பில் தெரிய வரும் .
சங்கராச்சாரியாரை பார்க்கப்போனால் அவர் நாற்காலியில், சுப்ரமணியசாமி போன்றோர்கள் சமமாக நாற்காலியில் இருக்கலாம். தமிழிசை பொன்னார் அண்ணாமலை போன்றோர்கள் தரையில் தான் அமர்ந்து பேசவேண்டும்.
கருணாநிதி எங்களை கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துவிட்டு நிற்க வைத்தே பேசினார். நீங்களெல்லாம் பொதுத் தொகுதி கேட்கலாமா என்று கூறி அவமதித்ததாக வி.சி கட்சித் தலைவர் கூறினாரே. அதுதான் ஆணவம்.
நான் திமுக காரன், திமுகதான் சமூகநீதியை சிறந்ததுனு எங்கேயும் சொல்லலையே. சரியாய் சொல்லப்போனால் நான் ஒரு RSS பிஜேபி காரன். சரியாக சொன்னால் வாஜ்பாய் பிஜேபி காரன். அதன் உங்களுக்கெல்லாம் பிடிக்காதே.
உண்மை. அப்படி இல்லை என மறுக்கும் எந்த தி.மு.க. வினராவது, தங்கள் குடும்பம் தொடர்ந்து பெறும் இடவொதுக்கீடு மற்றும் அரசியல் பதவியை, மற்றவருக்கு விட்டுக்கொடுத்து உண்டா ?? அல்லது, தங்கள் குடும்பத்தில், தாழ்த்தப்பட்ட பிரிவினரில் பெண் கொடுத்து பெண் எடுப்பதுண்டா ?? அப்புறம் என்னத்துக்கு, சமூக நீதி வெங்காயம் ??
சாவர்க்கார் திறக்கலாமா ?