உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைகிறது

தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைகிறது

சென்னை : நாட்டிலேயே, முதன்முறையாக, தமிழ்நாட்டில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், சட்டசபையில் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, உயர்நிலைக் கமிட்டியின் தலைமையில் செயல்பட உள்ள இந்த தேர்வாணையத்தின் மூலம் சுகாதாரத்துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதன்மூலம், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை