வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்பொழுது ஏன் நிறைய வழக்குகளை CBI க்கு அரசு மாற்றுகிறது . மாநில காவல் துறை விசாரணையில் காவல் துறையை தன் வசம் வைத்து இருக்கும் முதல்வருக்கே நம்பிக்கை இல்லையோ? Left, right, centre என்று மாற்றி மாற்றி விமர்சித்த திமுக பேச்சாளர்கள் ஏன் வாய் மூடி மௌனி ஆகி விட்டார்கள். அரசு வக்கீல் அரசுக்கு எதிராக செயல் படுகிறார்கள் என்று வாக்குவாதம்.செய்ய வேண்டியது. ஸ்டாலின் மீடியா இது பற்றி ஒரு விவாதம் கூட நடத்தவில்லை ஏன் ? எங்கே " வரும்படி" இல்லாமல் போய்விடுமோ என்று பயம்.
அரசு வேலையாட்களென்றாலே ஊழல் அதிகாரிகள்தானா. . அரசு வேலையும் சம்பளமும் வேணும், PF வாங்குவதற்கு முன் மக்களிடம் அதிகார பிச்சையும் எடுக்கணும். தினமும் இவங்க மூஞ்சிய கண்ணாடியில பார்த்துப்பாங்களா