வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அமெரிக்காவில் மண்டப கொள்ளவு நபர்களுக்கானது என்று 500 பேர்கள் போல பலகை வைப்பார்கள். கூட்டம் அதிகமானால் உள் இருப்போரை வெளியேற்றி புதுதாக வருபவர்களுக்கு இடம் கிடைக்கும். வாசல் கதவை இழுத்து மூடும் அதிகாரம் போலீசுக்கு உண்டு
ஆளும் திமுக விதிவிலக்கு ..... இல்லீங்களா???
இது ஆளும் மாடல் ஆட்சிக்குப் பொருந்தாதுதானே ஊழல் மந்திரிமாரே, ஊழல் அதிகாரிமாரே?
பொது மக்களிடமும் கருத்துகேட்பு எழுத்துமூலமாக பெற்று ஆராய்ந்திடவேண்டும் .எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் 3 அல்லது 4 மணிக்குமேல் மக்கள் கூடவேண்டியிருந்தால் கட்டாயம் குடிநீர் ,கழிப்பிட ஏற்பாடுகள் அவசியமாக்கப்படவேண்டும். இது கூட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் .ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அல்ல .பொது இடங்களில் சாலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டாயம் அனுமதி கூடாது .முன்கூட்டியே இடங்களை ஆயுவுக்குட்படுத்தி மக்கள் கூடும் அளவை நிர்ணயம் செய்து அதற்க்கு தகுந்தாற்போலவே மக்களை கூட்ட இடத்திற்கு அனுமதிக்கவேண்டும் .இதை காவல் துறை நடைமுறை செய்யும் வழிமுறைகளை அரசு வகுக்கவேண்டும், இதை எல்லாக்காட்சிகளும் ஆமோதித்து நடைமுறைப்படுத்தவேண்டும் .இடத்தின் அளவுக்கு மீறி மக்கள் வருவார்கள் என்று கட்சிகள் நினைத்தால் அவர்கள் வேற்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பெரியளவிலான TVSCREN கள் பொருத்தி ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும் .கூட்டம்நடத்தும் கட்சிகள் கூட்டம் கூடுவதும் ,கலைந்துசெல்வதற்குமான தடுப்புவசதிகளை காவல்துறை வரைமுரைப்படி /அறிவுறுத்தல்படி கட்டாயம் செய்துகொள்ளவேண்டும் .கூட்டம் கூடும் இடங்களில் கட்டாயம் ஆம்புலன்ஸ்கள் கூட்டம் அளவிற்க்கேட்ப கட்சி ஏற்பாட்டுடன் தயார் நிலையில் நிறுத்திவைக்கவேண்டும். கூட்டம் நடத்தும் கட்சின் பாதுகாப்பு தொண்டர்கள் தேர்வுசெய்து ,காவல்துறைக்கு ஒத்துழைப்பை கொடுக்க அறிவுறுத்த வேண்டும்.காவல்துறை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் . .இத்தனையும் இந்த குழு ஆராயவேண்டும் .
கோடிகளில் புரளும் தீம்க்கா போன்ற கட்சிகளுக்கு இதென்ன பிரச்சினையா? சிறிய காட்சிகளை இன்னும் சொல்லப்போனால் இவர்களால் எளிதில் பிரச்சினைக்கு உள்ளாக்க முடியும்.
கூட்டம் நடத்த பத்து கோடி ரூபாய் குறைந்தது தேவை என்று சொல்வதே நல்லது. ஏனனில் லெட்டர் பேடு கட்சிகள் போக்குவரத்தை எப்போதும் போராட்டம் என்று சொல்லி மறிக்கின்றன. பொருளாதாரம் முடங்குகிறது.
பேசாமல் கூட்டங்களை காணவருபவர்களிடம் கட்டணம் வசூலித்தால், ஒருவரும் வரமாட்டார்கள். மிஞ்சிப்போனால் ஒரு சில அல்லக்கைகள் வரும். அவ்வளவுதான். பிரச்சினை solved.
சூப்பர் யோசனை!