வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதல்வர் தமிழக பெண்களுக்கு வழங்கும் ருபாய் 1000 ல் ஒரு பவுன் வாங்கலாம் என்று சொல்லும் செய்தியே மகிழ்ச்சி
நகை மோகம் எப்போதிலிருந்து உள்ளது என்று தெரியவில்லை . ராமாயண காலத்தில் இருந்துள்ளது. ராமன் மனைவி ஜானகி ஆபரணங்களை மொத்தமாய் சுருட்டி கிஷ்கிந்தா மலை பக்கம் போட்டதாக அறியமுடிகிறது. தற்போது ஆபரணங்கள் நிலம் வாங்க வீடு வாங்க கலயாணம் படிப்பு முதலியவற்றுக்கு உதவ படுகிறது. நகைகள் நம்முடைய வாழ்வுடன் இணைந்துள்ளது. இது ஒரு பக்கம். மற்றுப்பக்கம் நாஸ்திக அரசு கோயில் நகைகளை உருக்கி செய்திடும் விமர்சனத்திற்கு உரிய செய்கைகள். தங்க பஸ்பம் சாப்பிடுவர்கள் உண்டு. நாயன்மார்கள் ஆழ்வார்கள் தெய்வங்களின் ஆபரணமற்ற திருமேனியில் ஆழங்கால பட்டார்கள் என்பதனை மறக்கக்கூடாது.
தங்கம் வாங்கினால் நன்றாக இருக்கும்..காசு தான் இல்லை
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
3 hour(s) ago | 3