வாசகர்கள் கருத்துகள் ( 27 )
தமிழக போலீசை, நீதிமன்றத்தை கண்டிக்காமல்.பொல்ட்டிகல் ஸ்டேமெண்ட்டாக அடிச்சு உடறாரு.
கருணாநிதியின் வாரிசுகள் எல்லாமே பெண்களுக்குத் தீராத தொல்லை கொடுக்கும் ரகத்தைச் சேர்ந்தவர்கள் தானே....
தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அப்படியே சசிகலா புஷ்பா அவர்களிடம் பொது வெளியில் சீண்டிய பிரமுகரிடமும் விசாரித்தால் நல்லது.
திராவிடம்
சமத்துவம் கொடிக் கட்டி பறக்கிறது.
மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுதல்படி விஷயத்திற்காக எம் ல் ஏவை எதிர்த்து போராடமுடியாமல் இருக்கிறது.
அந்த எம் ல் எ பெயரை பார்த்தால் இந்த குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என நம்ப வாய்ப்பிருக்கிறது. போன வாரம் தான் இதே பெரியரில் இருந்த ஒரு நபர் டக்லஸ் வாட்ச் சொந்தக்காரர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எல்லா மாடல் டூபாக்கூர்களும் நானூற்றி இருவது ரகம் போல இருக்குதே.. இவர்களை விட்டுவைத்தால் பேராபத்து தான் மிச்சம் தமிழக மக்களுக்கு..
இந்த கொடிய நிகழ்விற்கு எதிராக விசிக செயல்பாடு என்ன?
அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது ...நிச்சயம் கடும் நடவடிக்கை தேவை ....
உபி, குஜராத், டெல்லியில் நடக்காதா?
ஐயையோ , டெல்லியில் உங்க ஆளு ஆட்சி. என்ன இப்படி உளறிட்டீங்க .
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39