வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Yes கோவை சிட்டி has lost so many trees for many construction and we will have serious impact Inside City trees has to be planted not outside
1 ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் இந்த பசுமைப்புரட்சிக்கு ஒத்துழையுங்கள் 2 குறைந்தது 12 - 15 வகை மரங்கள் நடுவது அவசியம். 3 பாடத்திட்டங்களில் பசுமை பாதுகாப்பு புகுத்தவேண்டும். 4 ரசாயன எருக்களை இடாமல் மாட்டு சாந்தம், வீட்டு கழிவுகளை மட்டும் பயன்படுத்தணும்
பலா , வேப்பமரம், ஆலமரம், அரசமரம், புளியமரம், மாமரம், வில்வம், பூவரசு, போன்ற சுமார் 12- 15 வகை நட்டால் தான் பசுமை கூடும். OXYGEN கூடும். மக்களின் ஆரோக்கியம் பெருகும். ஆஸ்பத்திரிகள், ரசாயன மருந்துகள், நவீன உபகாரணங்களால் எந்தவித லாபமும் இல்லை.
ஜாதி வாரியா கணக்கெடுப்பை நடத்திருங்க.
நகரங்கள் என்று சொல்வதை விட நரகங்கள் என்று சொல்லலாம்..
ஐந்தாண்டுகளுக்கு முன் ஸ்டாலின் பிறந்த நாளில் 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக செய்தி வந்தது எத்தனை இப்போ மரங்கள் ?