உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மைக் புலிகேசி; சீமானை மறைமுகமாக சாடிய திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார்

மைக் புலிகேசி; சீமானை மறைமுகமாக சாடிய திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'கேவலமான எண்ணம் படைத்த மனிதராக இருப்பார் என்று நினைக்கிறேன். மைக் புலிகேசியின் தரம் அவ்வளவு தான்' என சீமானை மறைமுகமாக திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் கிண்டல் செய்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக, திருச்சி நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி., வருண் குமார் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக சாடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a4yivfva&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஏதும் பேச விரும்பவில்லை. வழக்கை வாபஸ் வாங்கமாட்டேன். மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்கிறார்கள். கேவலமான எண்ணம் படைத்த மனிதராக இருப்பார் என்று நினைக்கிறேன். மைக் புலிகேசியின் தரம் அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

naranam
பிப் 19, 2025 19:10

பொழப்பில்லாத இருவர் செய்யும் சிறுபிள்ளை தனம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ


பாலா
பிப் 19, 2025 18:42

யார் ? இந்த திருட்டுத் திராவிஷர்


Subburamu Krishnasamy
பிப் 19, 2025 15:55

Mr Varun kumar, DIG is degrading his IPS officers dignity by giving unwarranted media messages. Nobody can prevent him if he takes action against criminals as per the law of the land


ராமகிருஷ்ணன்
பிப் 19, 2025 15:34

ஏழரைக்கு ஏத்த ஏழரை தான். இதெல்லாம் போதாது. இன்னும் சேற்றை வாரி வீசிக்கொண்டால் நல்லது. நிறைய உண்மைகள் வெளி வரும்.


Murthy
பிப் 19, 2025 15:31

வடிவேல் கோவைசரளா .....போலிஷ் வேஷத்தில் நடித்த காமெடிதான் நினைவுக்கு வருகிறது இவர்கள் செய்யும் செயல்களை பார்த்தல்......


Vijay D Ratnam
பிப் 19, 2025 15:30

பாலியல் பலாத்கார வழக்கில் சீமான் மீது ஆடியோ வீடியோவோடு நடிகை விஜயலட்சுமி ஆதாரத்தோடு சுமத்திய குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கிறது. ஆண்டுக்கணக்கில் இந்த வழக்கை இழு இழுன்னு இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அட்லீஸ்ட் மாவுக்கட்டு கூட இதுவரை போடவில்லை. திமுகவுக்கு எதிரான வாக்குகள் பல்க்காக அதிமுகவுக்கு சென்றுவிடாமல் சிதறடிக்கும் கமிஷன் கம்பெனி நடத்துவதால் இந்த அரசு விட்டு வைத்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.


Selvarajan Gopalakrishnan
பிப் 19, 2025 17:21

யாரு நீ இவ்வளவு அறிவா பேசுற ?


Karuthu kirukkan
பிப் 19, 2025 14:34

ஐயா, மாநிலம் முழுவதும் பள்ளிக்குழந்தைகள், பெண்கள் என்று மானபங்க படுத்தப்பட்டு அவமானம் தாங்காமல் உயிரை மாய்துகொண்டிருக்கும் வேலையில் ..புலிகேசி கதையே பத்தி பேசுறியே நீ ஒரு மங்குனியா இல்ல, திராவிட காவல, மாத மாதம் மறக்காமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிட்டு இருக்கே மக்களை பத்தி சிந்தி, சொந்தமா சூனியம் வச்சுக்கமா ...என்ன சொன்னேன்


N Sasikumar Yadhav
பிப் 19, 2025 14:29

இவங்க சண்டைக்கு என்டே கிடையாதா . இவங்க சண்டை சக்களத்தி சண்டை போல் இருக்கிறது . போன ஜென்மத்தில் ஏதோ விட்டக்கொறை தொட்டக்கொறை என இருக்கிற மாதிரி உள்ளது


Barakat Ali
பிப் 19, 2025 13:36

மாநிலத்தின் பிரச்னைகள் பலப்பல... அவற்றில் மக்களின் கவனம் போய்விடாமல் எப்படியெல்லாம் எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து என்கேஜ் பண்ணுறோம் பாருங்க ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை