வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பொழப்பில்லாத இருவர் செய்யும் சிறுபிள்ளை தனம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ
யார் ? இந்த திருட்டுத் திராவிஷர்
Mr Varun kumar, DIG is degrading his IPS officers dignity by giving unwarranted media messages. Nobody can prevent him if he takes action against criminals as per the law of the land
ஏழரைக்கு ஏத்த ஏழரை தான். இதெல்லாம் போதாது. இன்னும் சேற்றை வாரி வீசிக்கொண்டால் நல்லது. நிறைய உண்மைகள் வெளி வரும்.
வடிவேல் கோவைசரளா .....போலிஷ் வேஷத்தில் நடித்த காமெடிதான் நினைவுக்கு வருகிறது இவர்கள் செய்யும் செயல்களை பார்த்தல்......
பாலியல் பலாத்கார வழக்கில் சீமான் மீது ஆடியோ வீடியோவோடு நடிகை விஜயலட்சுமி ஆதாரத்தோடு சுமத்திய குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கிறது. ஆண்டுக்கணக்கில் இந்த வழக்கை இழு இழுன்னு இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அட்லீஸ்ட் மாவுக்கட்டு கூட இதுவரை போடவில்லை. திமுகவுக்கு எதிரான வாக்குகள் பல்க்காக அதிமுகவுக்கு சென்றுவிடாமல் சிதறடிக்கும் கமிஷன் கம்பெனி நடத்துவதால் இந்த அரசு விட்டு வைத்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.
யாரு நீ இவ்வளவு அறிவா பேசுற ?
ஐயா, மாநிலம் முழுவதும் பள்ளிக்குழந்தைகள், பெண்கள் என்று மானபங்க படுத்தப்பட்டு அவமானம் தாங்காமல் உயிரை மாய்துகொண்டிருக்கும் வேலையில் ..புலிகேசி கதையே பத்தி பேசுறியே நீ ஒரு மங்குனியா இல்ல, திராவிட காவல, மாத மாதம் மறக்காமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிட்டு இருக்கே மக்களை பத்தி சிந்தி, சொந்தமா சூனியம் வச்சுக்கமா ...என்ன சொன்னேன்
இவங்க சண்டைக்கு என்டே கிடையாதா . இவங்க சண்டை சக்களத்தி சண்டை போல் இருக்கிறது . போன ஜென்மத்தில் ஏதோ விட்டக்கொறை தொட்டக்கொறை என இருக்கிற மாதிரி உள்ளது
மாநிலத்தின் பிரச்னைகள் பலப்பல... அவற்றில் மக்களின் கவனம் போய்விடாமல் எப்படியெல்லாம் எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து என்கேஜ் பண்ணுறோம் பாருங்க ......