வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த தற்குறி ஆட்சியில் மானமும், நேர்மையும் உள்ள யாரும் பணியாற்றமுடியாது.
ஆமாம்..ஒரு சப் இன்ஸ்பெக்டர் கூட ஜாலி ஆக இருக்கும் ஊர். திருச்சிராப்பள்ளி டிஎஸ்பியை யாரும் விரும்புவதில்லை
சுந்தரேசன், இப்ப ஸ்ரீனிவாஸ். இவர்கள் சமூகம் இந்த வேலைக்கு சரியாக வர மாட்டார்கள். இன்னும் சட்டப்படி நடக்க விரும்பும் கூட்டம். இவர்கள் விட்டு விட்டு போகாமல் இருந்தால் நாட்டுக்கு நலம்.
விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி விருப்ப ஒய்வு கேட்டுள்ள டிஎஸ்பி பரத் ஸ்ரீனிவாசுக்கு என்ன நெருக்கடி..? ஒருவேளை மாதாமாதம் இத்தனை லட்சம் வசூல் செய்து தரவேண்டுமென்று target fix பண்ணியிருப்பாங்களோ..?