வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு மாதம்கூட இந்த சேவை தொடர்ந்து நடக்காது.
ஆர்வக்கோளாறு எம்.பிக்களால் ஒன்று கூடி தமிழகத்திற்கான திட்டங்களை ஒன்றாக பெற முடியாதா .... திருச்சியிலிருந்து சென்னைக்கு இரு வந்தேபாரத் இரயில்கள் .... ஒரு தேஜஸ் ரயில் என 4 மணி நேரத்தில் சென்னைக்கும் 3:30 மணி நேரத்தில் தாம்பரத்துக்கும் வந்துவிடுகின்றன ... விமான பயண நேரமும் ... ஏர் டைம் 55 நிமிடங்கள் .... செக்கின் வைட்டிங் 2 மணி நேரம் .... பேக்கஜ் 30 நிமிடம் .... என கிட்டத்தட்ட அதே நேரம் தான் ஆகும் ... இந்த சென்னை விமானத்தை மதுரையிலிருந்தோ ... .தூத்துகுடியிலிருந்தோ இயக்கினால் என்ன ?
இவர் சொன்ன உடன் விமானம் விட அது என்ன அவர் வீட்டு காரா? பொய் சொல்லுவதே ட்ராவிடியா மக்களுக்கு வேலை
எல்லா துறையிலும் வகுப்புவாரி சலுகைகள் உள்ளன. சாதாரண மனிதன் விமான சேவை ஆசைப்படலாம். உயர் மற்றும் நடுத்தர வகுப்பினர் விமானத்தில் செல்கின்றனர். முதலில் படித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்ல இரண்டு இருக்கைகள் எளிய மக்களுக்கு ஒதுக்கலாம். இதில் குறிப்பாய் அமைச்சர்கள் மற்றும் பெரிய தனவந்தர் வீடுகளில் பணிபுரிவர்கள் இருத்தல் கூடாது. துஷ்ப்பிரயோகம் நடக்க நிச்சியம் வாயிப்பு ஏற்படும்
மேலும் செய்திகள்
சென்னை - கொச்சி விமான சேவை மார்ச் 30ல் துவக்கம்
09-Mar-2025