வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அல்லது யார் யாரெல்லாம் பரந்தூரில் , தங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலம் கொடுக்கிறார்களோ , அவர்கள் எவ்வளவு கொடுத்திருக்கிறார்களோ . . .அதற்கு தக்க , அவர்களை , விமான நிலையத்தின் , ஷேர்-ஹோல்டரா - நிரந்தர , பங்குதாரரா - ஆக்கி - விமான நிலையத்தின் லாபத்தில் பங்கு உரிமை கொடுத்து விடுவதே , இனி வரும் காலங்களில் , வாழ்வாதாரமான , விவசாய நிலத்தை கொடுத்தவர்களை காப்பாற்றுவதற்கான , நியாயமான வழி . . .
மெரினா பீச்சில் உள்ள கடற்கரை சாலை , மற்றும் அதன் பக்கம் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தையும் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் , - - அங்கே கடற்கரை ஓரம் உள்ள ஹைதர் அலி காலத்து கட்டடங்களை எல்லாம் காலிசெய்து கொடுத்து , விமான நிலையம் அமைக்கலாம் . . . சென்னை மக்களுக்கு ரொம்ம்ம்ம்பச் சௌகரியமா இருக்கும் . . .
இவ்ளோ நாள் தூங்கி இப்பதான் எழுந்திரிச்சா ? ரொம்ப அக்கறை ? உன் அரசியல் சகிக்கலை
சரி அண்ணே - பரந்தூரிலே விமான நிலையம் வேண்டாம் என்றால் வேற எங்க வைக்கலாம்?அதையும் சொல்லிடுங்க...ஒரு பேச்சு போகுது, நிலம் மதிப்பு - சந்தை நிலவரம் அரசாங்க நிர்யணயம் செய்யும் விலை விகிதம் சம்பந்தமே இல்லாம இருக்கு அதுவும் எதிர்ப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுது..முடிஞ்சா சரி செஞ்சு கொடுங்க.
உலகத்திலேயே வெட்டிப்பயபுள்ள மிக மிக அதிகமா இருக்குற ஊரு தமிழகம் தான். இவனை வேடிக்கை பார்க்க வந்த வீட்டிற்கு அடங்காத தருதலைகளை ஒய்வு பெரும் வயது வரை மிக கடுமையான உடல் உழைப்புடன்கூடிய வேலை உள்ள சிறையில் அடைக்கவேண்டும்.
வழிநெடுகிலும் தொண்டர்கள் அல்ல, விசிறிகள் என்று மாற்றி எழுதுங்கள். கூடிய கூட்டத்தில் 50% பேருக்கு வாக்குப் போடும் வயது ஆகவில்லை. இன்னொரு 40% க்கு வாக்காளர் அட்டை இல்லை. முட்டாத் தனமான மக்களோடு நில்லு. கவர்னருக்கு மனு குடு. ஆனால், விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம், விமான நிலையம் இங்கே வேண்டாம். வேற இடம் பாருங்கள் " என்று மனு அல்லது கடிதம் குடுக்கலாமில்ல.
பரந்தூர் விமான நிலையம் வந்தால் ...எல்லாம் மறந்து போகும்.. எல்லாம் பறந்து போவார்கள். இங்கு யாரும் ஒருநாளும் மாட்ட கேட்டுக்கிட்டா வண்டிய பூட்டுறாங்க ....இதுவும் கடந்துபோகும் ... அடுத்து ஒரு பிரச்னை வரும்வரை.. ம் ... பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு..
இதேபோல் போராடும் மக்களுக்காக போராட்டம் நடத்த வாழ்த்துக்கள்.
வழி நெடுக தொண்டர்கள் வரவேற்பு என்ற தலைப்பு பொருத்தமாக அமையவில்லை. திராவிட நாட்டில் திரை துறையினர் என்று யார் வந்தாலும், அந்த நபரை பார்த்தால் அது பிறவிப்பயனை அடைந்ததாக மக்கள் மனநிறைவு கொள்வர். நாளை இதே இடத்துக்கு அண்ணன் யோகிபாபுவை வரசொல்லுங்கள், அவருக்கும் இதே வரவேற்பு உண்டு.
அந்த பரந்தூரில் புதிய விமான நிலையம் ஏட்பட்டவுடன், அங்கிருந்து பறக்கும் முதல் விமானத்தில் இவர் பயணம் செய்வார், மக்களுக்கு டாட்டா காட்டிவிட்டு. இவர் மட்டுமல்ல, அங்கு விமான நிலையம் உருவாகுவதை எதிர்க்கும் எல்லா கட்சி தலைவர்களும் அந்த முதல் விமானத்தில் பயணிப்பார்கள். நான் கூறுவதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.