வாசகர்கள் கருத்துகள் ( 45 )
கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இப்படி அவர் சொன்னதை படிக்கவும் உண்மையான அர்த்தம் புரியும்
யார் அந்த மக்கள் ?
மக்கள் நலம், மக்கள் நலம், என்றே சொல்லுவார். தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் என்று, புரட்சி தலைவர் இவர்கள் குடும்பத்தை அன்றே கணித்தார்.
ஊரெல்லாம் சாராயக் கடையை திறந்து விட்டு சாராயம் குடிக்காதீர்கள் பழகாதீர்கள் என்று சொல்வது விளம்பரம் செய்வது தான் உண்மையான ஆட்டுப்பற்று
உங்க பற்று எல்லாம் வேணாம் அது கடன் டெபிட் எங்களுக்கு வரவு கிரெடிட் வைங்க அப்போதான் பேச தெரியலேன்னா பேசாம போங்க
உண்மைதானே
புல்லரிக்கிறது. பிரித்து பார்த்து பற்று வைக்க வேண்டும்.
திமுகவின் நாட்டுப்பற்று உண்மையில் ஓட்டு பற்று. அதாவது முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மீது மட்டும் பற்று. இந்துக்களிடம் விரோத பற்று. இந்துமத துவேஷத்தை திமுக விட வேண்டும்.
இவருக்கு திராவிட நாட்டைத்தவிர வேறு எந்த நாடும் எண்ணத்தில் எழாது இவர் நாட்டின் ஒற்றுமையைப்பற்றி பேசுவது வேடிக்கையாகவே உள்ளது தகப்பன் - தான் - தங்கை - தமையன் புள்ளையாண்டான்- பேரன் இவர்களை வைத்து அரசியல் செய்யும் இவர் நாட்டைப்பற்றி பேசுவது எந்த நாட்டைப்பற்றி என்று மக்களே கேட்கவேண்டும்
நாடு என்றாலே மக்கள்தான் என்றால் அடிப்படை கூட தெரியாத முதல்வர் கேவலம்