வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எப்படியாவது ஹியரிங் வாஙகி காலம் தாழ்த்தினால் மக்களைய மறக்க அடித்து விடலாம் என்ற எண்ணம் போலிருக்கு. இதெல்லாம் பழைய டெக்கனிக்.புது டேக்கினிக் தீ மு க்கா வாய் அணுகினால் கொடுக்க படும்.
ஆனாலும் தரப்பினர் மீது குற்றம் சுமப்பதற்கு முன்ன ஆராய்த்தால் நலம். அவர்கள் அனுபவம் அவர்களின் அரசியல் பலம் இதை எண்ணி பார்க்க வேண்டும் அவர்கள் கோர்ட்டில் வாதடா அரசு பணம் செலவழிக்கும் உஙக கேஸுலே உஙக கட்சி பணம் செலவழியும். கேள்வி உங்க மீதே திரும்ப காரணம் உள்ளது. எதற்கும் சிந்திப்பது நன்று.
எங்கப்பன் குதிருகுள்ளே இல்லை என்பது போல வலிய போய் தலையை கொடுப்பானேன் பிறகு குத்துதே கொடையுதே என்று அலற வேண்டி இருக்கும். அது தான் தீர்மானம் பண்ணிடுங் களே புஸ புஸ் ஆனந்தை பலி கொடுக்க அத்துடன் நிறுத்திக்க வேலாண்டியது தானே நீதி மன்றத்தில் கிழி கிழினு கிளிபாங்களே அது அவசியம் தானா?
அவியலா பண்ணுவாங்க ன்னு ஓபனா சொன்ன சாராய யாவாரி தான் இப்போ ஆட்சியில் இருக்காரு. இவரு அவியல் பண்ணாம பர்பெக்ட்டா அரசியல் தான் பண்ணுவாரு. த வெ க வை மாட்டி வைத்து தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டிய அத்தனை தப்ப தாளங்களையும் திருட்டு திமுக செய்யும். தனக்கு எதிராக எவன் பேசினாலும் அவனாக ஓடிப்போகும் படி செய்வதில் திமுகவை மிஞ்ச யாருமேயில்லை என்பதே உண்மை. 40 அப்பாவிகள் இறந்து போனது திமுகவுக்கு கிடைத்த லட்டு. ஏற்கனவே திருடியது தெரியாமல் லட்டு திருடி சாப்பிடுவதில் பலே கில்லாடிங்க.
எல்லாம் tvk மேல் தப்புனு இருந்தாலும் கள்ளக்குறிச்சியில் 100 பேர் இறந்த போது இந்த இரண்டு அமைச்சர்கள் அழுதார்களா எப்பா என்ன ஒரு நடிப்பு அந்த வீடியோ பார்க்கும்போது சினிமாவில் நடப்பது நிஜத்தில் நடந்து இருக்கு
எது எப்படியோ இறந்தவர்கள் இறந்தவர்கள்தான் இனியாவது தலைவர்கள் திருந்தணும் கரூர் யார் கட்டுப்பாட்டில் இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும் எனக்கு கூட tvk கட்சி மேல எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனா இது கைப்புண்ணுக்கு கண்ணாடி போலத்தான்
., மாதிரி ஓடிட்டு இப்ப கோர்ட்டை நாடுவது சரியா இருக்குமா
பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள்தான் திருந்தனும்.
இதுலந்தே நீ எவ்வளவு புளுகுற...ங்றது தெரியுது பாரு...?
விஜய் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதற்கும் திமுக சதி தான் காரணமா