வாசகர்கள் கருத்துகள் ( 9 )
டங்ஸ்டன் அரியவகை கனிமம்.இந்தியாவின் தொழிற் உற்பத்திக்கு அத்யாசியம் . மதுரைக்கு டங்ஸ்டன் சுரங்கம் வரும். மத்திய அரசு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டது. இதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது. தொடர்ந்து போராட்டம் நடத்தினால், ரயில்வே, போஸ்டல், வங்கி போன்று, வடமாநில தொழிலாளிகளை வைத்து சுரங்கம் அமைக்கப்படும். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது.
ஸ்டெர்லைட்டுக்கு தி.மு.க டங்ஸ்டனுக்கு அதிமுக.
இனிமேல் ஸ்டாலின் முதல் எல்லா திமுக கஸ்மாலங்கள் வரை அவர்களது வீட்டிற்கு மின்சாரம் வேண்டாம் என்று மின்சார இணைப்பை துண்டித்து விடுவார்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். அவர்கள் வீட்டில் இனிமேல் அகல் வேலைக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு தான் எரியும் அப்படித்தானே???அறிவிலிகளே-டங்ஸ்டன் தாமிரம் - மின்சாரம் 100% சம்பந்தம்
மக்களுக்கு சந்தேகம் பயம் இருக்கும் அதை கையாளும் திறன் அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது ஓட்டு மட்டுமே முக்கியம் முன்னேற்றங்கள் முக்கியம் இல்லை என்றே கட்சிகள் அரசியல் நடத்துகின்றன ஜன நாயகத்தின் கேடு ஒட்டு அரசியல் எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனில் மக்கள் யாரோ ?
தமிழகத்திற்கு ஆதாயமும், பாதகமும் அறிந்து திட்டங்களை ஆமோதிப்பது நல்லது. ஒரு சமயத்தில் நல்லது என்பது காலப்போக்கில் கெட்டதாகத் தெரியும். அந்த மாதிரி சமயங்களில் நிபுணர் குழுவை அமைப்பது உத்தமம். சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து நிறை,குறைகளை பட்டியல் இடலாம். அரசியல் காரணங்கள் ஈகோ சம்பந்தப்பட்டது. தேவையற்றது. சுற்றுப்புறத்தினை தீங்கில்லாமல் செய்து வேலை வாய்ப்பினை உயர்த்தினால் அதனை ஏற்பது சாலச்சிறந்தது. சட்டசபையில் சண்டையிடுவதால் மக்களின் நகைப்புதான் மிஞ்சும்.
மீத்தேன் திட்டத்தில் ஒப்புதல் கையெழுத்திட்ட ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்பாரா? கூவம் வீராணம் திட்டங்களை தகுந்த காரணமின்றி நிறுத்திய திமுக அதில் வீணாக்கிய ஏழைகளின் வரிப்பணத்தை திருப்பிக் கொடுப்பாரா? அதையெல்லாம் விட்டுவிட்டு பங்காளி மீதே பாயலாமோ?
தமிழ் நாடு முழுக்க ஆறு ஏரி குளம் குட்டை என்று அனைத்தும் அழித்தது யார் ?.....மனித வரலாற்றில் இல்லாத ஆற்று மணல் கொள்ளை நடக்குது ..அதன் விளைவுகள் என்ன என்பதும் தெரியாது ..விடியல் ஆட்சியில் கன்யாகுமரியில் மலையை பெயர்த்து கேரளாவுக்கு ஏற்றுமதி .....இப்பொது அரிட்டாபட்டி மலையில் விடியல் கிரானைட்Granite எடுப்பதற்காக தடை கோரி மக்கள் போராடினால் அவர்கள் மேல் விடியல் வழக்கு பதிவு ....
அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனராம் .....இதெல்லாம் அக்கிரமம் அநியாயம் ....அரிட்டாபட்டி மலை மற்றும் அதில் உள்ள நீர் நிலைகள் வைத்துதான் அதே ஊரே வாழுது ....இந்த மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள் .....பல ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட்Granite எடுப்பதற்காக தமிழக அரசு அளித்த உத்தரவால் தங்கள் கிராமத்தில் இருக்கும் மலையில் இரவு நேரத்தில் ஆய்வு செய்து வருபவர்களை தடுக்கும் பொருட்டு அரிட்டாபட்டி கிராம மக்கள் போராட்டம்..அரிட்டாபட்டியின் மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது ...இதை அழிப்பதற்குத்தான் விடியல் திராவிடனுங்க முயற்சி ...
நல்ல வேளை, இன்றைய ஸ்டெர்லைட், டங்க்ஸ்டன் எதிர்ப்பாளர்கள் 70 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் திருச்சியில் BHEL, நெய்வேலியில் NLC, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் போன்றவை வந்திருக்காது.