வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முன்ஜாமீன் முதலில் செஸ்ஸன்ஸ் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. அதனால் என்ன எங்க வழி தனிவழி என்கிறார்கள் அரசியல்வாதிகள்.
முன் ஜாமீன் விண்ணப்பம் முதலில் செஸ்ஸன்ஸ் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. அதனால் என்ன எங்க வழி தனிவழி என்கிறார்கள் அரசியல்வாதிகள்.
இதை விசாரிப்பதை விட விடுமுறை முக்கியம். எப்படி வழக்குகள் தேங்காமல் இருக்கும். அரசும் விஜய் நிர்வாகிகளும் குற்றவாளிகளே
41 பேர் இறப்புக்கு காரணமான இவனுகளை சும்மா விடக்கூடாது. ஆதவ் என்பவனையும் புடித்து உள்ளே போட வேண்டும். விஜய் கட்சியில் இருக்கும் ரசிகர்கள் கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டி போல் நடந்து கொள்பவர்கள்.
திமுக அரசாங்க ஊழியர்கள் என்னத்த கூந்தலுக்கு அந்த இடத்தை கொடுத்தாங்க , பத்து ரூபா கொள்ளைக்காரன்
மற்ற கட்சியினருக்கெல்லாம் நாகரீகமானவர்களா . சரி சென்னையில் நடந்த ஏர் ஷோ வில் 5 பேர் மரணமடைய யார் காரணம். ?
உண்மையில் நீதி உயிர்ப்புடன் இருக்குமானால் இந்த சம்பவம் செய்த கொலைகாரர்கள் யாரையும் வெளியே விடக் கூடாது.
எத்தனை சினிமா பார்த்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து நாட்கள் விடுமுறை! முன் ஜாமீன் மனு பிறகு விசாரிக்க படும்
சுத்தம். இதை நாங்க முன்கூட்டியே கணிச்சி சொல்லிட்டோம்.
சம்பவத்தில் பலியானவர்கள் மீது உண்மையான கரிசனம் இருக்குமென்றால், நீதிமன்றம் முன்ஜாமீன் கேட்டவர்களுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது. மாறாக அவர்களை கைதுசெய்து விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்கவேண்டும்.