வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தேவையில்லாத ஆணிகளை கண்டறியும் துறை
வெட்டி வேலை பார்ப்பதற்கே நேரம் சரியா இருக்கு இவிங்களுக்கு.
அப்போ வேங்கை வயல் சம்பவம், கள்ளக்குறிச்சி சம்பவம் பத்தி எந்த உளவுத்துறை விசாரிக்கும்? விடியா மாடல்
தவெக ன் ஆரம்பமே ஸ்லோவ், ஸ்டெடி, வின் தி ரேஸ். அமலாக்கதுறை சோதனை என்பது கட்டிடத்தின் அடிமட்ட தூண்களுக்கு வெடி வைத்து தககர்த்தது போல் இருந்தது. ஊடக வாயிலாக உலகறிந்த விஷயம். சமீபத்திய சூப்பர் ஸ்டார் ன் பேச்சு விளையாட்டு போல் இருந்தாலும் பலூனை ஊசி வைத்து வெடித்தது போல் இருந்தது. நுண்ணறிவு உளவு துறை செயல்படுவது அவர்களின் வேலை அவ்வளவு தான்.
ஆணவத்துடன் ஆடியவர்கள் தொடை நடுங்குகிறது.
தாயறியாத சூழலுண்டா என்ற பழமொழி இதற்கு பொருந்துகிறது ..... திமுகவுக்குத் தெரியாதா இந்த விவரம் .....
இது சுவிசேஷ கூட்டம் போல இருந்தது. நான் என்னதான் நடக்குது என்று போயிருந்த போது பைபிள் எல்லாம் எனக்கு கொடுத்தார்கள். நானும் வாங்கி கொண்டேன் வேண்டாம் ன்றால் என்ன ஆகும் என்று பயமாக இருந்தது சுற்றி இருந்தவர்கள் என்ன செய்வார்களோ என்று .
மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரித்து பிறகு அவர்கள் அனைவரையும் ஏதாவது ஒரு சட்ட பிரிவில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பார்கள். பிறகு அங்கே இடவசதி போராததால் விடுதலை செய்வார்கள். இதுதான் திராவிட ஆட்சியின் மஹிமை.
தலைகள் எண்ணிக்கை, எந்தெந்த கட்சியில் இருந்து எத்தனை பேர், நல்ல. பொழுது போக்கு உளவுத்துறைக்கு அப்படியே இவர் கட்சி ஆட்கள் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? வேலையற்ற வேலை
வைக்கோல்போரில் ஊசியை தேடும் வேலை
மேலும் செய்திகள்
தமிழக வெற்றிக் கழகம் சறுக்குமா... சாதிக்குமா?
29-Oct-2024