வாசகர்கள் கருத்துகள் ( 54 )
மற்ற நாட்களில் சினிமா ஷூட்டிங் இருக்கு. அந்த பொழப்பையும் பார்க்கனமுள்ள. அரசியல் பார்ட் timethaane.
தமிழக மக்களை தேடி "சனி" வரும் என்று சூசகமாக சொல்கிறார்.
ஞாயிற்று கிழமைகளில் அவர் சர்ச்சுக்கு செல்வார்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அப்போதுதான் விடுமுறை . ......அந்த கூட்டத்தில் பாதிப்பேருக்கு ஒட்டு கிடையாது.
ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்.. பூசாத மாதிரியும் இருக்கணும்....
ஞாயத்துக்கிழமை அவருக்கு முக்கியமான வேலை இருக்கு. தெரியுமா .
தொளபதி க்கு தெரியும் வார நாட்களில் ரசிகர்கள் வர மாட்டார்கள்..... அதனால் பஞ்ச் டயலாக் பேசினால், விரலை சொடுக்கினால் ஒரு கூட்டம் வரும் என்று..... அந்த விடலை கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும் தொளபதி சினிமாவில் வசூல் வடை சுட்டு தான் ஒரு உச்சா நடிகர் என்று எஸ்டாபிலிஷ் செய்ய பல மீடியா என்ற போர்வையில் உள்ளவர்களை விலைக்கு வாங்கி பிழைப்பு நடத்தியது போல அரசியலிலும் நோகாமல் நொங்கு திங்க வருகிறார்....
ஒவ்வொரு வாரமும் தனது கடந்த வார பிரச்சாரத்தையும் மக்கள் அளித்த கோரிக்கைகளையும் அலசி ஆராய்ந்து அடுத்த வார பிரச்சாரத்தில் அமல் படுத்துவாரோ என்று தோன்றுகிறது.
காரணம் என்னவாக இருக்கும்.... என்ன கேள்வி உங்களுக்கு தெரியாதா.. காரணம் என்னவாக இருக்கும் என்று......
தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளவேண்டும். கட்சி அதிகாரங்களும், ஆட்சி அதிகாரங்களும் தமிழர்கள் கையில் தான் இருக்க வேண்டும்.விஜய் ஒரு தெலுங்கு மிஷனரி கிறிஸ்தவர். நம் தமிழ்நாட்டை தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழர் தான் ஆளவேண்டும். தற்போது தமிழக சட்டசபை முழுவதும், தலைமைச் செயலகம் முழுவதும் நாயுடுக்களாகவும், ரெட்டிகளாகவும் இருப்பதால் அங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களுக்கு மரியாதை இல்லை. தற்போது இருக்கும் இந்த இழிநிலை தமிழர்களுக்கு 2026-லும் தொடரக்கூடாது