வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதிகாரிகளும் அமைச்சர்களும் நிதி ஒதுக்குதல், செய்யும் வேலைகளை மேற்பார்வை இடுதல் போன்ற காரியங்களிலும், நிபுணர்கள் ஆராய்ந்து இதற்கான காரணங்கள், அதனை தடுக்கும் முறைகள் போன்ற காரியங்களிலும் ஈடுபட்டால்தான் சரியாக இருக்கும்.
நமக்கு தெரியாமல் இவ்ளோ மணலை எவன் ஆட்டையப் போட்டிருப்பான் சொல்லு முருகா?
If u too anything.no use for coming election (2026) why before election need commission
சோக்கர் பாபு வந்து சீரியஸ் முகத்தோட என்னதையாது அடிச்சுவுட்டு பேசி இருக்கற மிச்சம் மீதியயும் அரிச்சிடடு போய்டுவாரு.
திருட்டு திராவிட அறிவிலி அரசின் அமைச்சர்கள் ஆய்வு என்றால் உண்மையில் அதை வாய்வு என்று கொள்ளவும் .
இந்த அமைச்சன்களுக்கு என்ன தெரியும்..
ஆய்வு என்பது சம்பந்தப்பட்ட துறையின் வல்லுநர்களால் செய்யப்படவேண்டிய விஷயம்.
ம்.1: அடேங்கப்பா இவ்வளவு மணல் அள்ளலாமா? ம.2: அடேங்கப்பா இவ்வளவு இடம் ஆட்டையைப் போடலாமா?
அரசு இயந்திரம் ஆழ்ந்த தூக்கத்தில்
அட மங்குனி அமைச்சர்களே அந்த மணல் கடத்தி விக்க முடியாது, அது தெரியாம அங்க போயி என்ன பிரயோஜனம்