வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மூணு மாசம் களி மட்டுமே திங்க வெச்சு வெளியே அனுப்புங்க.
அவர்களின் அப்பாவை பிடித்து ஜெயிலில் போட்டால் சரியாக போகும்.
Another one great achievement OF TN Police
இதே போல தெரிந்தே அதிகார திமிரில் தவறு பண்ணும் ஆளுங்கட்சி அரசியல்வாதிங்களை பிடிக்க துப்பில்லை. ஏதோ police சாதனை பண்ண மாதிரி comment பண்றீங்க.
எல்லோரும் படித்த இளைஞர்கள் தானே. போலீஸ் சொன்ன பிறகுதான் தெரிகிறதா? உங்களுக்கு பொது அறிவு என்பது இல்லையா? யார் என்ன செய்துவிடுவார்கள் என்கிற தெனாவெட்டு. மாட்டிக்கிட்ட பின்பு சமாளிப்பு
யாரு இவனுகளா படித்த இளைஞர்கள்.. போங்க பிரதர் காமெடி பண்ணாதீங்க
ஜாமின் என்பது கண்துடைப்பு இவனுகளை 2 மாதம் மாற்று திறனாளிகள் தங்கியிருக்கும் ஆசிரமத்தில் விட்டு அவர்களுக்கு பணிவிடை செய்ய அனுப்ப வேண்டும் அப்போது கண்கூடாக தெரியும் கை கால்களை இழந்தால் என்னவாகும் என்று புத்தியுடன் மற்றவர்களுக்கும் உதவியாக வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் வேலையையும் 2 மாதம் செய்ய வைக்க வேண்டும்
சூப்பர் karuthu
மாவு கட்டு போட்டு அனுப்ப வேண்டியதுதானே
இதுங்களை என்கவுண்டரில் போட்டா தப்புங்களா ????
இல்லைங்க.
கைது. பிறகு ஜாமீனில் விடுதலை. எனக்கு இந்த ஜாமீன் என்கிற வார்த்தையே பிடிக்காது. ஆனால் நீதிபதிகளுக்கு அந்த ஜாமீன் வார்த்தை ஜாமூன் சாப்பிடுவது மாதிரி. கேட்டவுடன் கொடுத்து விடுவார்கள்.
ஏன் இதுக்கு முன்னாடி போலீஸ் செய்த பல அறிவுரைகள் இவர்கள் கவனத்திற்கு வரவில்லையா..?