வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்திய அரசின் இந்த கப்பல் கட்டும் தளங்களால் தூத்துக்குடிக்கு தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். ஆனால் மக்கள் மறுபடியும் கனிமொழிக்கும், திமுக உதவாக்கரை களுக்கும்தான் தேர்தலில் ஓட்டு போடுவார்கள்.தூத்துக்குடி அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை
மாநில அரசு கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசின் கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி பெறவேண்டும்.....வெறுமனே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு 55000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது மக்களை ஏமாற்றவே.... மக்களுக்கு நல்லது செய்ய யோசிக்காமல் அனுதினமும் எப்படி மக்களை முட்டாளாக்கி ஏமாற்றலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறது இந்த திமுக அரசு..... நீங்கள் வேண்டும் என்றால் பாருங்களேன் மறுபடியும் இவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள்.....இது திமுக நல்லாட்சியால் அல்ல தமிழக மக்கள் மீது எனக்குள்ள உள்ள அபரிதமான நம்பிக்கையால் காரணம் அவர்கள் அதிக மகா புத்திசாலிகள்....!!!
சரியாக சொன்னாய். உன்னை போன்றவர்கள் இருக்கும் வரை
Have you got the permission from local Churches otherwise it will not take off like Colachel port