வாசகர்கள் கருத்துகள் ( 30 )
தமிழகத்தை திராவிடர்கள் சகதியாக மாற்றிவிட்டதால், அதில் தாமரை மலர்ந்து பரிசுத்தம் செய்யும்.
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் இந்து மதத்தை பற்றி தவறாக யார் வேண்டுமானலும் பேசி விட்டு போய் விடுவார். ஆனால் பிஜெபி அண்ணாமலை வந்த பிறகு தவறாக பேச யோசிக்கிறார்கள். பேசுபவர்களுக்கு... அதே பாணியில் பதிலடி கொடுக்க படுகிறது.
சிறிய எழுத்துபிழை சரியான வாக்கியம் இது தான் " 'ஹிந்துக்களை திட்டுவதற்கு பயன்(ப்)படும் உதயநிதி'
அவரு நாங்கள் ராம சாமிக்கு எதிரானவர்கள் இல்லைன்னு சொல்லியிருப்பார். அதை போய் தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க போல
yaaru பயப்படுகின்றார்கள்
நேற்று உத்தரபிதேசத்தில் ஒரு யோகி ஆதித்யநாத் ஜி. இன்று மஹாராஷ்டிரத்தில் ஒரு தேவேந்திர பட்நவீஸ் ஜி. நாளை தமிழகத்தில் நமது அண்ணாமலை ஜி.
இந்துகள் யாரெல்லாம், கைதூக்குங்க.
கனியக்காவிடம் இதை பற்றி விசாரிக்கணும் ...
திராவிடியா கடசிகள் ராமரைத் திட்டுவதையும், இந்துக்களை துன்புறுத்துவதையும், கோவில்களில் அத்துமீறுவதையும், அடுத்தவன் சொத்தை ஆட்டையைப் போடுவதையும் மேலும் பியூட்டி பார்லர், பிரியாணிக்கு கடை போன்ற அனைத்து வகையான அடாவடிகளையும் நான் மனமுவர்ந்து பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். அப்பொழுது தான் சிறிது அறிவுள்ள மக்களாவது தி.மு.கவை வெறுத்து ஒதுக்குவார்கள். சிறுதுளி பெருவெள்ளம். வாழ்க அராஜகம் வளர்க்க அடாவடித்தனம் வரும் நாட்களில் வீழ்க திராவிடியாதனம்.
அவரை தேர்தல் கமிஷனர் ஆக நியமித்தாளும் வரும் தேர்தலில் வெற்றி என்பது கடினம்தான்
ஏன் நாங்க போடற சோத்துல வளர்ந்த நீ எப்படி எங்கல திட்டுவ
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
7 hour(s) ago | 13