வாசகர்கள் கருத்துகள் ( 44 )
2022 லிருந்து இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது இவர்கள் வாக்குவாதம் செய்வது, இவர்களை தவிர வேறொருவர் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்கு தான். மூன்றாவது ஒருவர் தமிழ்நாட்டில் இல்லை எனவும் சொல்ல வருகின்றார்கள். திரு உதயநிதி அவர்களை அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதை சொல்லாமல் சொல்கின்றார் நமது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இது திமுகவிற்கும் அதிமுகவிற்கு உள்ள மறைமுக ஒப்பந்தம். நாம் தான் இங்கு முட்டாள்களாக இருக்கின்றோம்.
இதோ சில உண்மைகள் சில உளறல்கள் மறை நிதியிடமிருந்து நீங்கள் சொன்ன அந்த சேக்கிழ ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.???1-சேக்கிழார் எழுதியது பெரியபுராணம், ராமாயணம் இல்லை உளறல் ஓங்கோல் தெலுங்கு மறைநிதி.2- 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த கலைஞர் அவர்களின், பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. 87 வயது வரை தான் முதல்வraaga இருந்தவர் கலைஞர் . 3-நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள்தான்.- இவ்வளவு சுத்தமாக நிஜத்தில் தான் ஒரு விஷக்காளான் என்று யாருமே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்-very good மறை நிதி உண்மையை ஒப்புக்கொண்டதற்கு
hallow எடுபுடி சாரி டெபுடி முதல்வர் அதெப்படி 94 வருஷம் ஒழச்சு இருக்க முடியும் அவர் அரசியலுக்கு வந்து நாடகத்துக்கு படத்துக்கு ? எல்லாம் கத வசனம் எழுதி பொழச்சு அப்புறம் அண்ணா போட்ட பிச்சைல அரசியலுக்கு வந்து எப்படியும் ஒரு 25 வயசுக்கு மேலதான் வந்திருப்பார் உங்க தாத்தா அப்புறம் 94 வருசமா தமிழ்நாட்டுக்கு ஒழச்சாருன்னு சொல்றியேப்பா உனக்கு வோட்டு போட்ட தமிழ் நாட்டு மக்கள் நடந்து போறாங்க ஆனா நீ ac கார்ல 10 securityoda ஊர்வலம் போற
வெள்ளையனின் அடிவருடிகள் சொல்கிறார்கள் கேட்டுக்கொள்ளுங்கள்
...புத்தி வரவில்லை
எடப்பாடிக்கு உதயநிதி பதில் ஒரு முன்னாள் முதல்வருக்கு இந்நாள் துணை முதல்வர் பதில் நாற்பது ஆண்டுகால அரசியல் தலைவருக்கு நான்கு ஆண்டுகளே அனுபவம் உள்ளவர் பதில் ஒரு பெரிய தலைவருக்கு சின்னவர் பதில் அதிமுகவின் நிலைமை ரொம்பவே நல்லா இருக்கு கட்சி எங்கேயோ போய்ட்டிருக்கு அவரவர் செய்த கர்மா தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...........
எவனோ எழுதி குடுத்திருக்கியான் நல்ல தெரியுது. உதைக்கு இதெல்லாம் வராது. நல்ல சண்டை போட்டு நாறுங்க. உங்களைப்போல ஆளுங்களைத்தான் தமிழக மக்கள் இன்னும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஆக மக்களைப்பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லையா என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு நீங்கள் என்று பதில் சொல்லப்போகிறீர்கள்? இது மக்களின் கேள்வி. பதில் சொன்னாதான் அடுத்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு
உலகமகா அறிவாளி உதயநிதி - சொன்னா கேட்டுக்கொள்ளுங்கள் சார்
நீதியரசர் வேல்முருகன் அவர்கள் இக்கட்சிகள் பற்றிக் கூறிய கருத்தை நிரூபிக்கிறார்கள். பங்காளிகளின் குழாயடி சண்டை.
அவர்களிடம் தான் கதவுகள் பூட்டு இல்லாமல் திறந்தே இருக்குது என்று ஒரு கோளாறு சொல்லியது பாவம்
அப்படியே மோடி 15L என்று போட சொல்லு, மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தவப்புதல்வன் , இலவச BUS காலை சிற்றுண்டி இப்படி வோட்டு DMK வுக்கு வெற்றிக்கு வழி வகுக்கும் , மோடி 8 முறை வந்தும் ஓத்த சீட்டு நஹி
கரெக்ட் , மக்கள் திருந்தாதவரையில் திமுக ஜெயித்துக்கொண்டே இருக்கும். பணம் வேண்டாம் , இலவசம் வேண்டாம் , நல்ல ஆட்சி தான் வேணும் என்று முடிவெடுத்துவிட்டால் திமுக அழிந்துபோகும்.