வாசகர்கள் கருத்துகள் ( 40 )
உருது மொழிமேல்தான் பற்று உள்ளதாம் ...அதனால் விடியல் திராவிடனுங்க பேசாமல் வடக்க பாக்கிஸ்தான் போய் குடியேறிக்கலாம் ..
தமிழ் மொழி மேல் பற்று இல்லாதவன், தமிழ் நாட்டில் இருக்க தேவையில்லை, பேசாம வடக்க போய் குடியேறிக்கலாம் ..
இந்தியை திணிக்க கூடாது என்பது வேறு, இந்தியை படிக்க விரும்புபவர்களை படிக்கவிடாமல் தடுப்பது வேறு. 1967 வரை தமிழகத்தில் எல்லா அரசுப்பள்ளிகளிலும் இந்தி ஒரு விருப்பப் பாடமாக கற்பிக்கப்பட்டது. அதை நிறுத்தியது திமுக அரசு. ஆனால் இப்போது திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்பிக்கப்படுகிறது. நாட்டின் மற்ற எல்லா மாநிலங்களிலும் அரசுப்பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கடமை, மற்றும் மக்களின் உரிமையும் ஆகும். அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை. இந்தி கூடாது என்றால் ஆங்கிலம் மட்டும் ஏன் கற்பிக்கப்படுகிறது? ஆங்கிலத்தை வற்புறுத்தி புகுத்துவதால் தமிழ் மொழி அழிந்து விடாதா?
இந்த மொழி பிரச்னையை எத்தனை வருஷம் திருப்பி திருப்பி பேசுவது?? .....ஹிந்தி க்கு பதிலாக உருது மொழி மூன்றாவது மொழி என்று உத்தரவு போடு விட்டால் பிறகு இந்த பிரச்சனை தீர்ந்து விடும் ....தமிழ் நாட்டில் தமிழன் வரிப்பணத்தில் நடக்கும் உருது பள்ளியில் தமிழ் பாடம் தேவையில்ல என்று உத்தரவு போட்டது விடியல் அரசு ...தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி படிப்பை முடிக்கலாம் ....ஹிந்தி படித்தால் வேலை கிடைக்காது ...ஹிந்தி படித்து பானிபூரி தான் விற்க வேண்டும் ..ஆனால் உருது மொழி படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பது விடியல் திராவிட கொள்கை ....அதனால் உருது மொழி மூன்றாவது மொழி என்று உத்தரவு போட்டு விட்டால் பிறகு இந்த பிரச்சனை நிரந்தரமாக தீர்ந்து விடும்....
இதை இவிங்க இந்தில சொல்லியிருக்கலாம். எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்.
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் மொழி பிரச்சனை, சாதி பிரச்னை, மத துவேஷம் தூண்டிவிடுபவர்களை நிரந்தரமாக தேர்தலில் போட்டி இட தடை விதித்து சட்டம் கொண்டு வர வேண்டும்
அப்படிப் பாத்தா உங்க ஆட்கள்ல ஒருத்தர் கூட தேர்தலில் நிக்க முடியாது பாத்து சூதானமா பேசுங்க...
புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டால் ஹிந்தி திணிப்பு பிரச்சினை முடிந்து விடும் தாய் மொழி கல்வி கொள்கையை ஆதரிக்கும் புதிய கல்வி கொள்கை ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது இல்லை ஏதாவது ஓர் 3 வது மொழி கற்று தரப்பட வேண்டும் என்றே சொல்கிறது இதை ஏற்று கொண்டால் ஹிந்தி திணிப்பு பாட்டை திமுக பாட முடியாது இதனாலேயே புதிய கல்வி கொள்கையை ஏற்காமல் தமிழ் மொழி போராளி என்ற பிட்டை போடுது திமுக
உதயநிதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழுத்தத்தில் பேசுகிறார். திமுக நபர்கள் நடத்தும் பள்ளிகளில் இரு மொழி கொள்கை அமல்படுத்த உடனே உத்தரவிட திராணி உள்ளதா ?
மும்மொழி கொள்கை என்பது நீண்ட நேடிய போராட்டத்திற்கு பிறகுதான் அறிமுகம் ஆனது என்பதி காட்டுக்கு மட்டுமே ஈஸ்வரனானால் புரிய முடியாது உனக்கு வரலாறும் தெரியாது வாங்கின காசுக்கு மேல கூவாதே
உனக்குதான் தமிழே வராதே எதுக்கு நீயெல்லாம் கருத்து போடுற?
இங்கே யாரும் யாரையும் எந்த மொழியையும் படிக்காதன்னு சொல்லலையே... கல்வி இரு மொழிகளில் உள்ளது. வேணும்னா அதில் ஒரு மொழியாக ஹிந்தியில் கத்துக்கட்டும். மாநில மொழி தமிழ் மட்டுமே கட்டாயமா இருக்கனும்.. யாருன்னு நம்ம தள பகோடாஸ்க்கு கூட தெரியாத காடேஸ்வராவை நேத்து சென்னையில் நடந்த ஹிந்தி சமஸ்கிருத ஆதரவு சமூகம் நடத்திய கூட்டத்தில் போய் ஹிந்தியில் அல்லது சமஸ்கிருதத்தில் பேச சொல்லியிருக்கலாம்... அங்கே இவர் அட்டெண்டன்ஸ் போட்டாரான்னு கூட தெர்ல,..
உனக்கு பக்கோடாவை விட்டா வேறு எதுவுமே தெரியாதா நீயெல்லாம் கருத்து போடலைன்னு யார் அழுதா? வேலை மெனக்கட்டு வந்துட்டானுக...