வாசகர்கள் கருத்துகள் ( 3 )
keep quite.
படிச்சி படிச்சி என்ன செய்ய? பிழைப்புக்கு வழி? ஏற்கவே கிட்டத்தட்ட 42% இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக மதம், மொழி, இனம் வைத்து அறியாமையில் இருக்கும் பாமர மக்கள் மத்தியில் கசப்பு, விரோத சிந்தனைகளை உருவாக்கி பிரித்தாளும் கொள்கை கையாளப்படுகிறது
படிப்பு என்பது அறிவை கொடுப்பதற்குத்தானே ஒழிய உங்களை கையைப்பிடித்து வேலை சொல்லித்தருவதற்கில்லை. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் சிலர் இன்டர்வியூவை கிளியர் செய்து வேலை பெற்றுவிடுகிறார்கள். சிலர் அதே இன்டர்வியூவில் செலக்ட் ஆவதில்லை. அதன் காரணம் மாணவனா அல்லது கல்லூரியா? படித்தவுடன் இன்னொருவன் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்கித் தான் பிழைக்க வேண்டுமா என்ன? சுயதொழில் தொடங்கலாம், குடும்பத் தொழில் இருந்தால் தாய் தந்தையருக்கு உதவிசெய்து தொழிலை மேலும் வளர்க்கலாம், நீங்கள் நான்கு பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் படிப்பு உங்களுக்கு எந்தவிதமான சுய சிந்தனையும், சுய ஆற்றலும் பெருக்காவிட்டால் நீங்கள் சரியாக படிக்கவில்லை, சிந்திக்கவில்லை என்றுதானே பொருள். இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு மதம், இனம், மொழி என்று மாங்காய் உருட்ட வேண்டியது. இத்தாவிட்டால் உங்களுக்கு வேறு என்ன பெரிதாக தெரியும்? முதலில் நீங்கள் திருந்துங்கள், நல்லது தானாகவே நடக்கும்.