வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆக கீழடி காலத்தில் முன்னணி நாடாக இருந்த தமிழகம் தனது பழம்பெருமைகளைக் காக்கக்கூட இப்போது அன்னிய நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை?. எப்போது ஒரு திராவிடருக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு வரும்?
தமிழனின் பழம் பெரும் நாகரீகம் எவ்வளவோ உள்ளது .... அதெல்லாம் தவிர்த்து விட்டு கீழடி கீழடி என்று இந்த விடியல் திராவிட மதம் மாற்றிகள் கீழடி பிடித்து தொங்க காரணம் என்ன?? கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம்..அதனால் தமிழனுக்கு மதம் கிடையதாம்.. ஆனால் இங்குள்ள மதம் மாற்றி மதத்தை சேர்ந்தவன் எல்லாம் தமிழனுங்க ...இதுக்குத்தான் விடியல் கீழடி பிடித்து தொங்குவது ....ஜெகஜால கஸ்பரானவன் எப்போது கீழடி சென்றானோ அப்போதே விடியல் மதம் மாற்றிகள் சாயம் வெளுத்துவிட்டது ....
ஸ்பெயின் குறித்து அறிய முயன்றேன் ... அங்கே இன்னும் இரு தொழில்கள் பேமஸ் .... அதாவது திராவிட மாடலுக்கு கைவந்த தொழில்கள் ... என்ன தொடர்போ ????
சொந்தமா சுயமா சிந்திச்சு ஒரு புண்ணாகும் செய்யத் தெரியாது. எய்ம்ஸ்க்கு ஜப்பான். இதுக்கு ஸ்பெயின்.
தமிழனின் சரித்திரம் சங்ககாலத்தை தொட்டது. அதற்க்கு ஆதாரமாக பல இலக்கியங்கள் உண்டு. இடங்கள் உண்டு. பூம்புகார் போன்ற பல பெருநகரங்கள் கடலுக்குள் சென்று விட்டது. அவைகளை ஆய்வு செய்யாமல் வைகை நதி ஓரம் இருக்கும் கீழடியை பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பது தமிழன் திராவிடனுக்கு பின்னோடி என்று சொல்வது போல இருக்கிறது.
இதுக்கு தான் 3 வருடம் முன்னால் ஒரு வீராதிவீரர் Spainகு இன்ப சுற்றுலா போய் வந்தார்னு உருட்டவும்.
மேலும் செய்திகள்
கீழடி விவசாயிகளுக்கு ரூ.8 கோடி இழப்பீடு
25-Oct-2024