வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பல வருடமா சிலய வச்சு படிச்சும் ஒன்னும் புரியல, அதான் திருப்பி தர முடிவு பண்ணிட்டோம், இனி இந்தியாவில யாராவது தெரிந்தால் சொல்லவும்!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு என்ன ஆவணம் தேவை படுகிறது? . பழங்கால இந்து சாமி சிலைகள் இந்தியாவில் மட்டுமே உண்டு . அவர்களிடம் இருப்பது திருடப்பட்ட சாமி சிலை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் . அந்த நாட்டில் இருப்பது கிறிஸ்தவம் மட்டுமே . நியாய படி பார்த்தால் திருட்டு பொருளை தெரிந்தும் திருடர்களிடம் இருந்து வாங்கியதாக அந்த ம்யூஸியம் பொறுப்பாளர்களிடம் தான் விசாரணை செய்யவேண்டும் . யாரிடம் இருந்து இந்த சாமி சிலைகள் வாங்க பட்டதோ அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் . அப்போது தான் உண்மையான திருடன் சிக்குவான்
அரை நூற்றாண்டாக திராவிடப்பதர்கள் ஆளும் மாநிலத்தில் சிலைகள் கோவில்கள் மாயமாவது வாடிக்கை. இந்துக்களுக்கு பக்தி வேண்டும்.
சாமி சிலையை திருடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் இதை மோடி சட்டமாக கொண்டுவரவேண்டும் . இல்லை என்றால் சாமி சிலைகள் திருடப்படுவதை தடுக்க முடியாது .